இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.. இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட NIRF இந்தியா தரவரிசை 2025 இன் படி, இந்த ஆண்டும் ஒட்டுமொத்தப் பிரிவிலும் சென்னை ஐஐடி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் பிரிவிலும் இது முதலிடத்தில் உள்ளது. நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூரு உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு தரவரிசைப்பட்டியல் 10வது பதிப்பு. ஒவ்வொரு ஆண்டும், சிறந்த கல்வி நிறுவனங்களை என்பதை NIRF […]

திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி […]

கோவை மாவட்டம் பீளமேடு பிஆர்பி கார்டனைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சர்குணன் என்பவரைத் திருமணம் செய்த அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு கோவையில் குடியேறியுள்ளார். தனது கணவர், மாமனார் நீலமேகம், மாமியார் உமாராணி மற்றும் அவர்களது உறவினர்களால் தொடர்ந்து […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

நடிகர் விஜய், தான் முழுமையாக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்ததில் இருந்து அவரது ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அவர் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்க உள்ளார். விஜய் நடத்திய இரண்டு மாநில மாநாடுகளிலும், தனது அரசியல் எதிரிகள் […]

திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையில் இறங்கினர். காவல்துறையின் தொடர் விசாரணையில், விமலின் நண்பர்களான சிவா, விக்கி, விஜி, பிரவீன் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு இந்தக் கொலையில் […]