திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே ஜூன் 18-ஆம் தேதி தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம், ஒரு கொலை வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் ரயில் விபத்து என கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், 45 நாட்களுக்குப் பிறகு கொலையின் பின்னணியைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர், டாஸ்மாக் குடோனில் […]

மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணிகளுக்கான போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி (TNPSC), அவ்வபோது அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முறையான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது.. தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் அரசு வேலைகளில் நியமிக்கப்படுகின்றனர்.. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 என பல […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், பாஜக உடன் கை கோர்த்துள்ளது அதிமுக.. மேலும் சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்த முறை […]

வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என பல இடங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாலை அல்லது இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற […]

தமிழக வெற்றிக் கழகத்தின் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக […]

எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.. 108 அவசர ஊர்தி ஓட்டுனர் மற்றும் ஊழியர்களின் உயிருகும் உடைமைக்கும் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அந்த மனுவில் “ கடந்த 28-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் கூட்டத்தில், உள்நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்த போது, நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரே […]

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவைச் சேர்ந்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (33). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஜுனா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில், சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தொட்டியத்தை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று […]

சமீபகாலமாக, தெருநாய் பிரச்சனை பொதுமக்களுக்கும் விலங்கு நல ஆர்வலர்களுக்கும் இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது தனிப்பட்ட பாணியில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் தீர்வைக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், “தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, விலங்கு நல ஆர்வலர்கள் அவற்றுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு?” என்று கேட்கப்பட்டது. “தீர்வு மிகவும் எளிது” என்று […]