காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது! என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
விஜய் இன்னும் 2, 3 மாநாடு நடத்தினாலே அவர் பெருங்காய டப்பா போல் காலி டப்பா ஆகி விடுவார் என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர் “ விஜய் இப்போது 2 மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார்.. இப்போதே நரியின் சாயம் வெளுத்துப் […]
கோவை மாவட்டம் மதுக்கரையில் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. சேலத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக வெடி மருந்துகள் கடத்தபடுவதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. குறிப்பாக கோவை வழியாக கேரளாவுக்கு ஜெலட்டின் எனப்படும் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. இந்த தகவலின் பேரில் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் இன்று கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]
தபால் துறை, தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அரசாங்க ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டங்கள், குறைந்த ஆபத்துடன் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் வைப்புத் தொகை (RD), மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA), கிசான் விகாஸ் பத்திரம் (KVP) என பல்வேறு […]
வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை தேடி தமிழ்நாட்டை நோக்கி பயணம் செய்வது கடந்த சில ஆண்டுகளில் ஒரு சாதாரணமாகிவிட்டது. பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், கையில் ஒரு பை மட்டும் வைத்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் போன்ற ரயில் நிலையங்களில் இறங்கும் காட்சிகளை அடிக்கடி காண முடிகிறது. வடமாநில தொழிலாளர்கள் கட்டிட பணிகளைத் தாண்டி, ஹோட்டல், அலுவலகப் பணி, குளிர்பதன நிலையம், […]
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 51 வயதான சுரேந்தர், ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருப்பதுடன், பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். குடும்பப் பிரச்சனைகளால் தனது மனைவியை விட்டு விலகியிருக்கும் இவர், கட்சி தொடர்பான பணியின் போது சாலிகிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியதர்ஷினியின் கணவர் உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாதவராக இருந்தார். குடும்பச் செலவுகளை சமாளிக்க […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ..74,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து […]
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்குவது மிகவும் சிறப்பான திட்டம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து, முன்னாள் […]
தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் நிர்வாணமாக கிடந்தது அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆட்டோ டிரைவர் தங்கமலை என்பது தெரியவந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில், தெப்பம்பட்டியை சேர்ந்த 27 வயதுடைய அஜித் குமார் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் (14), விமல் (12), அறிவழகன் (15), […]

