தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1471 கோடி ஒதுக்கீடு. அரசு வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் ரூ.5463 நிதி ஒதுக்கீடு TNWESafe தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்பு […]

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் ” இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. நாடு போற்றும் நல்ல திட்டங்களை தந்தவர் முதல்வர் ஸ்டாலின்.. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் வகையில் 5 ஆண்டுகளில் சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கி உள்ளோம்..” […]

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் ” இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. நாடு போற்றும் நல்ல திட்டங்களை தந்தவர் முதல்வர் ஸ்டாலின்.. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் வகையில் 5 ஆண்டுகளில் சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கி உள்ளோம்.. […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து வருகிறார்.. தொடர்ந்து இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் நெருங்குவதால் இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இதில் இடம்பெறக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல […]

சென்னையில் நடைபெற்ற பாமக மாணவர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது. தொடக்கத்தில் உற்சாக மிகுதியால் மாணவர்கள் விசில் சத்தம் எழுப்பினர். இதனால், கடுப்பான அன்புமணி, “எதுக்கு இப்போ விசில்..? சத்தத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். அதன் பிறகு அரங்கில் சத்தம் குறைந்து அமைதி நிலவியது. […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக அறியப்படுபவரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் விரைவில் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த இணைப்பை உறுதி செய்ய அவர் காத்திருப்பதாக தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டபோது, அவருக்காக […]

தமிழக அரசியல் களத்தில் 2026 தேர்தலை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, மற்ற கட்சிகளின் மூத்த நிர்வாகிகளை ஈர்க்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், செங்கோட்டையன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து, தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் அக்கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்றிரவு கட்சித் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த அவர், […]

தமிழகத்தின் ஆன்மீக பூமியில் எண்ணற்ற சிவாலயங்கள் அருள்பாலித்தாலும், “பிணி தீர்க்கும் தலம்” என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் தான். ‘வைத்தியன்’ என்றால் மருத்துவன், ‘ஈஸ்வரன்’ என்றால் கடவுள். உலகிற்கே மருத்துவராக திகழும் சிவபெருமான், இங்கு வைத்தியநாத சுவாமியாக வீற்றிருந்து பக்தர்களின் உடல் மற்றும் மன ரீதியான துயரங்களை துடைத்து வருகிறார். இதன் காரணமாகவே, இந்த ஊரே இறைவனின் திருநாமத்தால் ‘வைத்தீஸ்வரன் […]

சிங்கப்பூரில் எலக்ட்ரிசியனாக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனது மனைவி சந்தனமாரியம்மாளின் இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகள் மற்றும் பண விவகாரங்களால் ஆத்திரமடைந்து, அவரை நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். 2017இல் திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். சிங்கப்பூரில் கடினமாக உழைத்து பாலமுருகன் அனுப்பி வைத்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை சந்தனமாரியம்மாள் முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதிலும், […]