நாங்கள் அழவில்லை; எங்கள் உரிமையை தான் கேட்கிறோம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு Out Of Control தான் என தெரிவித்தார். நிதிக்காக நாங்கள் அழவில்லை; எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம் என்று பிரதமர் மோடிக்கு பதிலடி …