இறைச்சி உணவிலும் மற்றும் பல சமையல்களில் சுவையை கூட்டுவது இந்த இஞ்சி பூண்டு விழுது தான். இஞ்சி பூண்டு விழுதானது தற்போது பாக்கெட்டுகளில் இருப்பதை வாங்கி உபயோகித்து வருகிறோம்.  ஆனால் வீட்டிலேயே அரைத்து அதனை சமையலுக்கு உபயோகிப்பது தான் சமையலுக்கு உண்டான கூடுதல் ருசியை தருவதோடு உடலுக்கு மிகவும் சிறந்தது. தற்போது காலகட்டத்தில் ரெடிமேடாக இருக்கிறது என்று பாக்கெட்டுகளில் இருக்கும் இஞ்சி பூண்டு விழுதை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் என்னென்ன […]

கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் 6,000 ரூபாய் திட்டம் குறித்து பார்க்கலாம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் மக்கள் நேரடியாகவோ அல்லது வட்டி வடிவிலோ அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெறுகிறார்கள். அந்த வகையில், பெண்களின் கர்ப்பம் மற்றும் புதிதாகப் […]

அன்னாசி பழம் வெளியில் முட்கள் போல் இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்னாசிப்பழத்தின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை   அதிகப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.  […]

தலைவலி பலவற்றால் ஏற்படுகிறது. அதிலும் ஒற்றை தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலை பார்ப்பது, செல்போன் பார்ப்பது மற்றும் காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் ஆகியவற்றில் வேலை செய்வதனாலும் தலைவலி ஏற்படுகிறது. இது மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அதிக சூட்டினாலும் ஏற்படுகிறது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் காணலாம்.  முதலில் இஞ்சியினை எடுத்துக் கொள்வது சிறந்த பலன் கிடைக்கும். இஞ்சியில் நார்ச்சத்துக்கள், […]

தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் காய்ச்சல், மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் என அவதிப்பட்டு வருகின்றனர். தொடரும் போது ஆரம்ப கட்டத்திலே வைத்தியத்தை செய்து கொண்டால் இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.அதனை பற்றி இங்கே அறிவோம்.  நொச்சி இலையை சிறிது எடுத்து சுடுநீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை பிடித்து வர தலைபாரம் சற்று குணமாகும். எலுமிச்சை விதை, எலுமிச்சை தோல் மற்றும் எலுமிச்சை இலை எடுத்து […]

தற்சமயத்தில் பலருக்கு சிறு வயதிலேயே மறதி ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இதனை சரிசெய்ய உணவில் தனிப்பட்ட சிறப்பு கவனம் செலுத்தப்படுவது அவசியமாக உள்ளது.  உடலுக்கு மட்டுமின்றி மூளைக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. நினைவாற்றலை அதிகரிப்பதற்காக சில உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் என்னென்ன உணவுகள் நினைவாற்றலை மேம்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அன்றாட வாழ்வில் பச்சைக் காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் வளர்ச்சி […]

வேர்க்கடலை என்றாலே விரும்பி உண்ணாதவர் என்று எவரும் இல்லை. இதில் ருசி மட்டும் இல்லாமல் ஏராளமான நன்மைகளும் நிறைந்துள்ளது. அதில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அதனை எப்போதெல்லாம் உண்ணலாம் என்ற பதிவினை இங்கே காணலாம்.  வேர்க்கடலை பல்வேறு வகையில் உணவினில் சேர்த்து கொள்ளளாம். வறுத்தும் உண்ணலாம், பச்சையாகவும் சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம், பொரித்தும், சமைத்தும் சாப்பிடலாம். மேலும் , கடலை எண்ணெய் தயாரிக்கவும் வேர்க்கடலை பயன்படுகிறது.  இதனை உண்ணும் போது […]

என்னதான் காய்கறிகளில் அளவுகடந்த சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கதான் செய்கிறது. இதனை சரியான முறையில் எடுத்துக் கொ‌ண்டா‌ல் அதிலிருந்து விடுபடலாம்.  இந்த வகையில் கசப்பாக இருந்தாலும் பல நன்மைகள் பாகற்காயில் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில கசப்பான தீமைகளும் இருக்கிறது. பாகற்காய் பிரியர்கள் குறிப்பிட்ட அளவு சரியாக உட்கொள்ளாமல் அளவுக்கதிகமாக உட்கொள்வதன் காரணத்தினால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது. சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் […]

உடலில் இருக்கும் அதிகப்படியான தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவிற்கு பாதிப்பை தரும். அத்துடன் பல நாள்பட்ட நோய்களுக்கு அது வழிவகுக்கும். அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதால் தமனி சுவர்களின் உள்ளே பிளேக் ஆக குவிகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கான ஆபத்தை இது விரைவில் ஏற்படுத்தி விடுகிறது. மஞ்சள் என்பது பழங்கால ஆயுர்வேதம். இதில் பல […]

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின்கள் நிறைந்தவை. பழத்தில் சுவையை மட்டுமே ருசிப்பதற்கு மட்டுமே எடுத்து கொள்கிறோம். ஆனால் அதிலிருக்கும் தோல்களை தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆரஞ்சு பழங்களில் சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. ஆரஞ்சு பழத் தோல்களிலும் வைட்டமின் சி-யின் சத்துக்கள் நிறைந்துள்ளன. தாவர கலவை மற்றும் பாலிபினால்கள் ஆரஞ்சு தோலில் இருப்பதால் இது நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் […]