நாம் அழுவதால் சில நன்மைகள் இருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இங்கே அதனை பற்றி காணலாம். அழும்போது, கண்களில் உள்ள ஹைட்ரேட் செய்யப்பட்டு பார்வையை மேம்படுத்தவும் மற்றும் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தினசரி வாழ்க்கையில் நிறைய அழுக்கு மற்றும் தூசி கண்களில் படிகிறது. மேலும் இவை கண்களுக்கு தீங்கு விளைவித்து பார்வையை மோசமாக்குகிறது. கண்ணீர் குழாய்கள் மூக்கின் உட்புற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அழும்போது மூக்கிலிருந்து […]
ஆரோக்கியமான வாழ்வு
HEALTH TIPS: Get health tips, latest health news, articles and studies on all health-related concerns, read the latest news related to health care and fitness only on 1newsnation.com
நம்மில் பலருக்கும் வறட்டு இருமல் வந்து விட்டால் நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து இரும்பி கொண்டே இருப்பதால் சிறிது நேரத்திலே தொண்டை பகுதி மற்றும் அடி வயிற்றுகளில் வலி ஏற்படும் அளவிற்கு நிலைமை முடியாமல் போய்விடுகிறது. தொண்டை பகுதியில் புண் ஏற்படும் அளவிற்கு நிலைமை வந்து விடுகிறது. வறட்டு இருமல் வருவதற்கான காரணங்கள் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். இதனை சரிசெய்ய மருந்து மாத்திரை […]
நாம் விரும்பி உண்ணும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். இந்த பழத்தில் இதய நலன், ஜீரண மண்டலம், புற்றுநோய் எதிர்ப்பு பண்பு என பலவிதமான ஆரோக்கியங்கள் பொதிந்து உள்ளன. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பப்பாளியை தண்ணீரில் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் உடலுக்கு வந்து சேர்கின்றது. அவை என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம். எப்படி எடுத்து கொள்ளலாம்? ஒரு முழு பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு […]
சுவாசத்தொகுதி தொடர்பான நோய்கள் பல அசவுகரியங்களை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக நுரையீரலில் தங்கி நிற்கும் சளி மற்றும் இருமல் போன்றவை எமது அன்றாட வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்தும். இவற்றுக்கு சரியான நிவாரணம் கிடைக்காவிடின், அதுவே வைத்திய உதவியை நாடவேண்டிய சுகாதாரப் பிரச்சினையாக மாறிவிடும்.நெஞ்சு சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இருமல், கரையாத நுரையீரல் சளி மற்றும் நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் ஓர் எளிய நாட்டு மருந்து பற்றி […]
பாதங்களை பொதுவாக வெதுவெதுப்பான தண்ணீரில் வைக்கும் போது அனைவருக்கும் சற்று வலிகளுக்கு நன்றாக இருக்கும். வேலை செய்து விட்டு கலைப்பாக இருப்பவர்களுக்கு இன்னும் சற்று இதமாகவே இருக்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இவ்வாறு செய்யும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பல ஆபத்துகள் வந்த வண்ணம் இருக்கிறது. நியூரோபதி : இந்த நிலை பாதங்களில் உள்ள நரம்புகள் கொஞ்ச கொஞ்சமாக சிதையத் தொடங்கும் நிலையாகும். கால்களை […]
சர்க்கரை உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவார்கள். உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வர். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அரிசி உண்பதை தவிர்த்து கோதுமை அதிக எடுத்துக் கொள்வர். சாதாரணமாக பிரட் அனைவரும் சாப்பிடுவர். ஆனால் சர்க்கரை உள்ளவர்கள் பிரட் சாப்பிடலாமா? அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது கேள்வியாக உள்ளது. சர்க்கரை உள்ளவர்கள் பிரட் சாப்பிடலாம், ஆனால் உணவில் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். உணவுத் […]
காரமான உணவை சாப்பிட்ட பின்னர் பலருக்கும் தொண்டை, உணவுக்குழல் பகுதியில் எரிச்சல் உண்டாகும். இதை நாம் நெஞ்செரிச்சல் என்கின்றோம். அமிலத்தன்மையால் ஏற்படும் இதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். நமது வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் உள்ளன. அவை உணவை ஜீரணிக்க அமிலத்தை சுரக்கின்றன. ஒழுங்கற்ற உணவு அதிகப்படியான காரணமான உணவுகள். அதிகமான சாப்பாடு, சிற்றுண்டி, புகையிலை, மதுபானம், புகைப்பிடித்தல் ஆகியவை செரிமான அமைப்பை பாதிக்கின்றது. இது அமிலத்தன்மை ஏற்படுத்தி […]
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான அம்சம் எதுவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்புதான். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதையடுத்து மே 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக […]
ஆன்மீக சிந்தனையில் அதிகம் ஈடுபாடுள்ள ராசிகள் பற்றி இங்கே அறிவோம். விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படும், வலிமையான நபராகவும் இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் உண்மையில் உணர்திறன் உடையவர்கள். இதனை தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆன்மாவை அமைதி படுத்தி கொள்ள ஆன்மீக பயணித்தை நோக்கி செல்கின்றனர். மீனம்: மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் அனைத்திலும் ஆன்மீகத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றி ஆன்மீகத்தில் அறிந்து கொள்ள வேண்டும் […]
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருதை இந்தியா வென்றுள்ளது. நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், அதற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விருதை இந்தியா வென்றுள்ளது. குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது 2022 என்ற இந்த விருதை தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் […]