நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டும் அல்ல நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. மருத்துவ நன்மைகளை பற்றி இங்கே காண்போம். நீண்ட நாள் தீராத தலைவலியால் அவதிப்படுபவருக்கு நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி தீரும். நுரையீரல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரமும் குறைந்து வரும். உடல் பலவீனம், சீதப்பேதி, சாறு, அஜீரணம், […]
ஆரோக்கியமான வாழ்வு
HEALTH TIPS: Get health tips, latest health news, articles and studies on all health-related concerns, read the latest news related to health care and fitness only on 1newsnation.com
காபிதூளை பெரும்பாலும் பாலில் கலந்து புத்துணர்வு தரும் பானமாக நாம் அருந்துவோம். காஃபி பிரியர்கள் அடிக்கடி ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர். அழகு சாதனமாக பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? காபி பொடி இருந்தால் போதும் இனி பியூட்டி பார்லருக்கு போகவே தேவையில்லை வீட்டிலேயே நீங்கள் இதை செய்து உங்கள் முகத்தை பளபளக்க செய்யலாம். பால், தேன், தயிர், எலுமிச்சை, மஞ்சள், கற்றாழை இவற்றில் ஏதேனும் ஒரு பொருளை காபி தூளுடன் […]
பெரும்பாலான பெண்கள் விரும்புவது பிறக்கப்போகும் குழந்தை வெள்ளையாகவும் கொழு கொழுன்னு அழகாகவும் பிறக்க வேண்டும் என்பதைத்தான். ஒருபுறம் ஜீன் காரணமாக இருந்தால் கூட இந்த உணவுப்பொருட்கள் வெள்ளையான குழந்தை பேறுக்கு உதவுகின்றது. பெண்கள் கருவுற்று 4 மாதத்தில் இருந்தே இந்த உணவுப்பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கட்டாயம் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்கின்றனர். பெரும்பாலானோர் குங்குமப்பூ சாப்பிட்டு வர குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதை கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், […]
அத்திப்பழத்தில் மக்னீசியம், விட்டமின், கால்சியம், மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என்று இங்கே காணலாம். உணவிற்கு 2 மணி நேரம் முன் அல்லது பின் எடுத்து கொள்ள வேண்டும். அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பதோடு, தசை இறுகும் மற்றும் எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது. தேவையான […]
மனிதனின் வாழ்வியலில் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். மனித உடலில் உள்ள நீரின் அளவு சுமார் 60 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உள் உறுப்புகள் சுத்தமடைந்து, நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடல் புத்துணர்வு பெறுகிறது. தண்ணீர் குடிப்பதால் பசி ஏற்படுவது குறைகிறது. மேலும், செரிமான அமைப்பினை மேம்படுத்தி எடையைக் குறைக்கிறது. சோர்வடைந்து இருந்தாலோ அல்லது […]
மக்கள் வெளியே பயணத்தை மேற்கொள்ளும் போது பொது-கழிவறையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சில வழிகள் இங்கே காணலாம். சில சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் கூட இல்லாமல் இருக்கும். மேலும் சில மாதங்களில் சுத்தமும் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. டிஷ்யூ பேப்பரை எடுத்து கொண்டு, உங்கள் விரலை முழுமையாக […]
பூசணி விதைகள் உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் செய்கின்றது என தெரிந்தால் நீங்கள் சமைக்கும் போது இதை தவிர்க்கவே மாட்டீர்கள். ஏற்கனவே பூசணி விதை குறித்த பதிவு போடப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு வாசகர்கள் எவ்வாறு பூசணி விதையை எடுத்துக்கொள்ளலாம் என கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதற்கு இந்த பதிவில் பல்வேறு நன்மைகளுடன் சாப்பிடும் முறையை பற்றி பார்க்கலாம். ஏற்கனவே வந்த பதிவை காண்பதற்கு கீழ்கண்ட லிங்கை சொடுக்கவும். பூசணி […]
நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் சீரகம்தான் நம் சமையலையில் உள்ள மிகச் சிறந்த மூலிகை. சீர் + அகம் – சீரகம் , இதில் அகம் என்பது உடலைக் குறிக்கின்றது. அகத்தை சீர் செய்யும் என்பதால் சீரகம் என பெயர் பெற்றதாகவும் வரலாற்றில கூறப்பட்டுள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகை. வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த சீரகம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. நமக்கு வரக்கூடி பெரும்பிரச்சனைகளுக்கு […]
மனிதனின் பெரிய வேலையாக நினைப்பது வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவும் அகற்ற வேண்டும் என்று தான். அதற்கு இந்த ஒரு சக்கரவள்ளி கிழங்கு போதும். தேவையான பொருள்கள் :மிளகு, சர்க்கரைவள்ளி கிழங்கு அரை, ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள். செய்முறை விளக்கம் : பாத்திரம் ஒன்றில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு […]
இயற்கை தரும் அனைத்து பழங்களும் அனைவரின் உடலும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் சிறிது ஐயம் தான். சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் சில உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அதன் வரிசையில் சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். சீதாப்பழம் அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் மற்றும் மேனி தோல் பளபளக்காக வைத்து கொள்ள உதவும். மேலும் ரத்த சோகை உள்ளவர்களும் […]