நாம் அனைவருமே அஸ்வகந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அஸ்வகந்தாவை ‘இந்தியன் ஜின்செங்’ என்றும் அழைப்பார்கள். இது ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாகும். பொதுவாக அஸ்வகந்தா ஆண்மையை அதிகரிக்க, பாலியல் பிரச்சனைகளை போக்குவதில் சிறந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்று ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும் உடல் பருமனைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஒருவரது உடல் எடை அதிகமாக இருந்தால், அது […]

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, ரத்தத்தை சுத்தமாக வைத்திருப்பதும், உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றுவதும் அவசியம். உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை கொண்டு செல்வது மட்டுமின்றி மாசுகள் மற்றும் கழிவுகளை நீக்குவதால், உங்கள் உடல் சரியாக செயல்பட இயற்கையான ரத்த சுத்திகரிப்பு உணவுகள் அவசியம். எனவே, உடலின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்க மற்றும் நோய்களை அகற்ற, ரத்த சுத்திகரிப்பு மிகவும் முக்கியமானது. ரத்த சுத்திகரிப்பு காரணமாக, சிறுநீரகம், […]

எண்ணற்ற பயன்கள் நாம் சாப்பிடும் ஒரு முட்டையில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செலினியம் , விட்டமின் டி, பி 6, பி12 மற்றும் துத்தநாகம்  , இரும்பு , தாமிரம் போன்ற தாதுக்கள் மற்றும் புரதச்சத்துக்களின் மூலமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகின்றது. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்களின் களஞ்சியமாக முட்டை வரையறுக்கப்படுகின்றது. கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் […]

மாம்பழத்தில் எண்ணற்ற ரகம் உள்ளது. சில பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. அதே சமயம் மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாங்காய் தீர்வாக உள்ளது. அதே சமயம் மாம்பூவில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா? மாங்காயில் ஊறுகாய் , சாம்பார் போன்ற சுவையான உணவு வகைகளும் உள்ளன. மாங்காய் சாப்பிடுவதால் உணவு செரிக்கவும் , வயிற்றுப்புண்ணை ஆற்றவும் நமக்கு எண்ணற்ற வகையில் உதவியாக உள்ளது. அதே சமயம் அல்சருக்கான […]

உலக சுகாதார அமைப்பின்படி குரங்கு அம்மை என்பது சர்வதேச அளவில் உலகளாவிய பொது சுகாதார அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட கவலைப்படக்கூடிய ஒரு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியிருப்பதைப்போல் 78 நாடுகளில் இது கண்டறியப்பட்டது. இந்த குரங்கு அம்மை , நோய்த்தாக்குதலுக்குள்ளான நபரின் உடையை, ஆடையை அல்லது அவரது படுக்கையை , கைத்துடைக்கும் துண்டு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவோ தொடுவதன் மூலமாகவோ பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு […]

இன்றைய காலகட்டத்தில் கண்பார்வை குறைபாடு என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. இப்போதெல்லாம், அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் மணிநேரம் செலவிடுவது கண்களை மோசமாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்களை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது மிகவும் அவசியம், அதனால் கண் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. கேரட், முட்டை, கீரைகள், காய்கறிகளை சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். இந்த பொருட்களில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் […]

நாடு முழுவதும் 4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் கீழ் 4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களில் மருத்துவ குணம் உள்ள 1.10 லட்சம் செடிகள் நடப்பட்டுள்ளன.ஊட்டச்சத்து மாதம் 2022 அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து தோட்டங்கள் அல்லது ஏற்கனவே […]

பருப்பு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், உடலுக்கு நன்மை பயக்கும் பல வகையான சத்துக்கள் நிலவேம்புக் கறியில் காணப்படுகின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாமிரம் போன்ற பல சத்துக்கள் பருப்பில் உள்ளன… ஆனால் பருப்பை உட்கொள்வது சிலருக்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த நபர்கள் பச்சை பயிறு அல்லது பாசி பருப்பை உட்கொள்ளக்கூடாது? […]

சமீபகாலமாகவே மனிதர்கள் இறப்புக்கு இதய நோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் பேர்மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இருப்பினும், மாரடைப்பு போன்ற இருதய நிலைகள் மிகவும் பொதுவானவை. குறிப்பாக வயதானவர்களில், அறிகுறிகள் பெரும்பாலும் தவறாகக் கண்டறியப்படுகின்றன அல்லது கவனிக்கப்படுவதில்லை. நீங்கள் மதிய உணவிற்கு சாப்பிட்ட ஒரு பெரிய உணவில் உங்கள் மார்பு அசௌகரியத்தை நீங்கள் குற்றம் சாட்டலாம் அல்லது அதை அலட்சியப்படுத்தலாம். […]

உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வர்ரதுக்கு காரணம் உங்கள் உடலில்  யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதுதான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த அமிலத்தால் ஏற்படும்விளைவுதான். ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது. இப்படிப்பட்ட உணவை உண்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய்போன்றவை ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் பலர் மோசமான வாழ்க்கை முறை […]