ஒருகாலத்தில் அரிய நோயாக இருந்த புற்றுநோய் தற்போது பொதுவான பாதிப்பாக மாறிவிட்டது.. குறிப்பாக வயிற்றுப் புற்றுநோய் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது… இதற்கு முக்கிய காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். வயிற்றுப் புற்றுநோய் என்பது வயிற்றின் உட்புறப் புறணியில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து ஆரோக்கியமான செல்களை அழிப்பதாகும். இது இரைப்பைப் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி, சில ரத்தக் குழுக்கள் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட […]

இந்திய குடிநீரில் மறைந்திருக்கும் நுண்ணுயிர் உலகை இந்திய விஞ்ஞானிகள் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்.. இது பொதுச் சுகாதாரத்துக்கு புதிய கேள்விகளை எழுப்புகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திய உயிரியல் ஆய்வு மையம் (ZSI) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இணைந்து நடத்திய இந்த புதிய ஆராய்ச்சி, நாட்டின் நகர்ப்புற குழாய் நீரில் வாழும் நுண்ணுயிர்களின் முழுமையான மரபணுக் குறியீட்டை (genetic blueprint) கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சாதாரண பாக்டீரியாக்கள் […]

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், மழை காரணமாக அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எளிதில் பூஞ்சை பிடித்தோ அல்லது பூச்சித் தாக்குதலுக்கோ உள்ளாக வாய்ப்புள்ளது. இந்த சவாலான காலத்தில் உங்கள் சமையலறையையும், அதன் உள்ளே இருக்கும் விலைமதிப்பற்ற பொருட்களையும் எவ்வாறு புத்திசாலித்தனமாகப் பாதுகாக்கலாம் என்பது குறித்து சில எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இங்குக் காணலாம். மளிகைப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு காற்றுப் புகாத […]

நாள்தோறும் நாம் உண்ணும் உணவு மற்றும் குடிநீர் வழியாக, எண்ணிலடங்காத மிக நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக் (Microplastic) துகள்கள் மனித உடலுக்குள் நுழைவது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் உடலில் தினசரி லட்சக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிறிய, கண்ணுக்குப் புலப்படாத துகள்கள் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு : உடலுக்குள் நுழையும் இந்த பிளாஸ்டிக் […]

உயர் ரத்த அழுத்தம் என்பது இன்றைய காலத்தில் ஒவ்வொரு வீட்டையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களிடையேயும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு உடல்நலப் பிரச்சனையாக மாறியுள்ளது. தூக்கமின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் அதிக உப்பு உணவு ஆகியவை ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாகும். இருப்பினும், சரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டால், மருந்துகளின் […]