fbpx

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கி.மீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்ல அரசு அனுமதி வழங்கியிருப்பதுடன், அவர்களுக்கு ‘கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை’ ஓட்டுநர்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழா’வில் கலந்து கொண்ட …

உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மார்பக புற்றுநோயும் ஒன்று. இதற்கு முக்கிய காரணமே காற்று மாசுபாடு தான் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. காற்று மாசுபாடு மாரடைப்பு மற்றும் இறப்புகளுடன் தொடர்புடையவை என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகள், …

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில், சுமார் 80 மில்லியன் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டில் 135 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, உடல் உழைப்பு இல்லாதது தான்.

பலருக்கு சர்க்கரை நோயின் தீவிரம் குறித்து தெரிவது …

இன்று உலகை அச்சுறுத்தக் கூடிய வியாதிகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நீரிழிவு நோய். வயது மற்றும் பாலின பாகுபாடு இன்றி அனைவரையும் தாக்கக் கூடியதாகவும் இந்த நோய் இருக்கிறது. மாறிவரும் அவசர கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள் ஆகியவை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பொதுவாக நீரிழிவு …

தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் உறங்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது பாதிக்கப்படும்போது உடலில் பல்வேறு விதமான நோய்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு கட்டிலில் படுத்தால் தான் தூக்கம் வரும் சிலருக்கு தரையில் படுத்தால் தூக்கம் …

நம் வீடுகளில் பூச்சிகளின் தொல்லையில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துகிறோம். இவை நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் வாசனை பொருட்களும் கலந்து தயாரிக்கப்படும் உருண்டைகள் ஆகும். இவற்றில் இருந்து வெளியேறும் வாயுவினால் பூச்சிகள் இவை இருக்கும் இடத்திற்கு வராது.

இதனால் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களிலும் நாம் துணிகள் வைத்திருக்கும் …

ஒவ்வொரு பெண்ணிற்கு இருக்கும் ஒரே ஆசை, முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பல பெண்களுக்கு முகம் முழுவதும் பருக்கள் மற்றும் தழும்புகள் தான் அதிகம் உள்ளது. இந்த சோகத்தில், பல ஆயிரங்கள் செலவு செய்து கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தி விடுகின்றனர்.

இதனால் ஏற்படும் …

ரத்த அழுத்தம், இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் கொடுமையான நோய்களில் ஒன்று. இந்த நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்து பலர் கலர் கலரான மாத்திரைகளை சாப்பிட்டு பக்கவிளைவுகள் ஏற்படுவது தான் மிச்சம்.

இந்நிலையில், பக்கவிளைவுகள் இல்லாமல் ரத்த அழுத்தத்தில் இருந்து …

ஊட்டச்சத்து என்பது அனைத்து வயதினருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று, அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பெரியவர்களை விட ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், வேகமான வளர்சிதை மாற்றங்கள் காரணமாக, பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் சோர்வாக மட்டும் தான் இருப்பார்கள், வேறு எந்த …

பெரும்பாலும் நாம் காய்கறி என்றாலே உருளைக்கிழங்கு, கேரட் போன்ற ஒரு சில காய்கறிகளை தான் நாம் அடிக்கடி வாங்குவது உண்டு. ஆனால் பெரும்பாலும், அதிக சத்துக்கள் நிரநித பல காய்கறிகளை மறந்து விடுவோம். அந்த வகையில், பலர் அதிகம் வாங்காத காய்களில் ஒன்று தான் கொத்தவரங்காய். பலருக்கு இந்த கையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி …