நீங்கள் எப்போதாவது அறுவை சிகிச்சை அரங்கம் (Operation Theatre) அல்லது மருத்துவமனைக்குள் நுழைந்தால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவர்களது குழுவினர் பெரும்பாலும் பச்சை அல்லது நீல நிறத்தில் மட்டுமே ஆடைகளை அணிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். மஞ்சள், சிகப்பு அல்லது வெள்ளை நிற ஆடைகளை அவர்கள் அரிதாகவே பயன்படுத்துவார்கள். இதற்கு பின்னால் உள்ள காரணம் வெறும் நடைமுறை சார்ந்ததல்ல; அது ஆழமான அறிவியல் அடிப்படையை கொண்டது. வெள்ளை நிறத்தை தவிர்க்க என்ன […]

ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நீண்டகால விளைவுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபயாடிக்குகள் உயிர்காக்கும் மருந்துகள் என்றாலும், அவற்றின் தவறான பயன்பாடு குடல் நுண்ணுயிரியல் சமநிலையைச் சீர்குலைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேம்பட்ட லேப்ராஸ்கோபி மற்றும் அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அப்ரித் பன்சால் […]

குளிர்காலம் பலருக்கு இனிமையான பருவம், ஆனால் அது பல பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. மூளை பக்கவாதம் என்பது குளிர்காலத்தின் ஆபத்துகளில் ஒன்றாகும். குளிர்காலம் வருவதால், மக்கள் இதயம் மற்றும் மூளை தொடர்பான நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பிப்ரவரி 2023 இல் வெளியிடப்பட்ட ஒரு மெட்டா பகுப்பாய்வில், குளிர் வெப்பநிலை இரத்தத்தை தடிமனாக்கக்கூடும், ஏனெனில் குளிர்ச்சியை வெளிப்படுத்திய சில மணி நேரங்களுக்குள் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் அதிகரித்து, இரத்த […]

பொதுவாக அதிகாலை நடைப்பயணம் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. எனினும், குளிர்காலத்தில் நிலவும் அதீத குளிர்ச்சியான சூழல் காரணமாக, குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அதிகாலையில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த் தவிர்க்க முடியாத பழக்கத்தை தொடர்ந்தால், அது ஆரோக்கியக் குறைபாடுகளை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. தவிர்க்க வேண்டியவர்கள் யார்..? குளிர்காலத்தில் காலை நேர நடைப்பயணத்தை தவிர்க்க வேண்டிய முக்கியமான நபர்களின் பட்டியல் […]

பகல் நேர சோர்வைப் போக்கவும், சிறிது அமைதியைப் பெறவும் நீங்கள் படுக்கைக்குச் செல்கிறீர்கள், ஆனால் அங்கு சென்ற பிறகு பல நேரங்களில் உங்களால் தூங்க முடியவில்லையா? ஒரு ஆராய்ச்சியின் படி, உலகில் 1 பில்லியன் மக்கள் தூக்கமின்மை அல்லது அதன் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளால் அவதிப்படுகிறார்கள். படுக்கைக்கு அடியில் ஒரு சேமிப்புப் பெட்டியை வைத்திருந்தால், அது உங்களை இரவு முழுவதும் விழித்திருக்கச் செய்யும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பழைய […]

சிக்கன் அல்லது கோழி இறைச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.. எல்லோரும் அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறார்கள். கோழி இறைச்சி ஒரு புரத உணவாகக் கருதப்படுகிறது, மேலும் அதிக அளவில் சாப்பிடப்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, கோழி இறைச்சியை மிதமாக சாப்பிடுபவர்களுக்கு நல்லது, ஆனால் அதை தினமும் அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்போது அதிகமாக கோழி இறைச்சி சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் என்று […]

குளிர் காலத்தில், நாம் இயற்கையாகவே தண்ணீர் குடிக்க விரும்புவதில்லை. தண்ணீர் குறைவாகக் குடிப்பதால் உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காது. இது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் படிப்படியாக சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த கற்கள் கால்சியம், யூரிக் அமிலம் மற்றும் ஆக்சலேட் போன்ற தாதுக்களால் ஆனவை. அவை சிறுநீரகங்களில் குவிந்து நகரும்போது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகின்றன. எனவே, சிறுநீரக கற்கள் ஏற்படும் ஆபத்து ஏன் அதிகரிக்கிறது? குளிர்காலத்தில் […]

மனித உடல் செயல்பட, மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்படும் ஒரு சிறிய விபத்து கூட மனித உடலைப் பாதிக்கும். நாம் செய்யும் அனைத்தும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது உடல் உறுப்புகள் அங்கிருந்து ஒரு சமிக்ஞை வரும்போது மட்டுமே செயல்படுகின்றன. இருப்பினும், அத்தகைய மூளை ஆபத்தில் இருந்தால்… அதை எப்படி கண்டுப்பிடிப்பது? மூளைக் கட்டிகள் மிகவும் கடுமையான நோய்கள். சிகிச்சையில் தாமதம் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். மூளைக் கட்டி […]

நாம் தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் நம் ஆயுட்காலத்தையும், உடல் நல தரத்தையும் நிர்ணயிக்கிறது. உடற்பயிற்சி, தூக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு ஆகியவை முக்கியமானவை என்றாலும், உணவு தேர்வு உடல்நலத்துக்கு இன்னும் அதிகமான தாக்கத்தை உண்டாக்குகிறது. இன்று உங்கள் உணவில் சில சிறிய மாற்றங்களைச் செய்தால், பல ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் அர்பித் பன்சால், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், […]