உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக அறியப்படும் இந்தியாவில், கடந்த சில தசாப்தங்களாக மக்கள்தொகை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டுக்குள், இது 1.46 பில்லியனாக இருக்கும். இந்த எண்ணிக்கை சீனாவை விஞ்சிவிடும். இருப்பினும், இது கருவுறுதல் விகிதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவை எதிர்கொள்கிறது. இந்த போக்கு எதிர்காலத்தில் நாட்டிற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 2025-ஆம் ஆண்டுக்குள், உலகளவில், குறிப்பாக இந்தியாவைப் […]

வரும் 2026இல் உடல் எடையை குறைக்க திட்டமிடுபவர்களுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Cider Vinegar) ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். இதனை நம்முடைய தினசரி வாழ்க்கை முறையில், குறிப்பாக இரவு நேரப் பழக்கவழக்கத்தில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைப்பதில் ஆச்சரியமான மாற்றங்களை ஏற்படுத்தும். ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள்களை நசுக்கி நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் போது ஆப்பிளில் உள்ள சர்க்கரை சத்துக்கள் முதலில் ஆல்கஹாலாகவும், […]

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழப்பதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பொதுவான நோயாக மாறியதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை மற்றும் ஹார்மோன் காரணிகளே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை எப்படி மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]