உலகளவில் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவது அனைத்து நாடுகளுக்கும் ஒரு பெரிய சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது. வேகமாக அதிகரித்து வரும் புற்றுநோய் வழக்குகளின் எண்ணிக்கை, ஒரு சில நாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதற்கான சான்றாகும். தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, உலகளவில் புற்றுநோய் வழக்குகள் 61 சதவீதம் அதிகரித்து 2050 ஆம் ஆண்டுக்குள் 30 மில்லியனை எட்டக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் […]

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. நாம் அன்றாடம் சுவைக்கும் தித்திப்பான உணவுப் பொருட்களில் ஒளிந்திருக்கும் ஒரு கசப்பான உண்மையை சமூக வலைத்தளப் பதிவு மூலம் உணவு பாதுகாப்புத் துறை வெளிப்படுத்தியுள்ளது. இது இனிப்புச் சுவை மீது அதீதப் பிரியம் கொண்டவர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை தனது அதிகாரப்பூர்வ சமூக […]

உடலை சுத்தப்படுத்தி மனதை புத்துணர்ச்சியடையச் செய்யும் ஒரு செயல்முறையே Bathing ஆகும். இருப்பினும், இந்த அமைதியான மற்றும் நிதானமான வழக்கத்தின் போது, ​​சிலர் அறியாமலேயே தங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். ஓடும் நீரின் கீழ் நின்று கொண்டே சிறுநீர் கழிப்பது பாதிப்பில்லாதது என்று பலர் நம்புகிறார்கள், இது நேரத்தை மிச்சப்படுத்தும் நடைமுறையாகக் கருதினாலும் கூட,இதுபோன்ற அற்பமான பழக்கவழக்கங்கள் முக்கியமான உடல் செயல்பாடுகளில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று […]

மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப்பை குடித்த குழந்தைகள் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று கூறப்பட்டது. வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் ‘Diethylene Glycol (DEG)’, ‘Ethylene Glycol (EG)’ நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன. இதைத் […]