குளிர்காலம் நமது சுவாச மண்டலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுவதற்கு வழிவகுக்கும், இதனால் அவர்களின் நிலையை கட்டுப்படுத்துவது கடினம். நுரையீரல் மருத்துவத்தின் தலைவரும், தலைமை ஆலோசகருமான டாக்டர் அர்ஜுன் கண்ணா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்துமாவால் சுவாச மண்டலத்தில் தொற்று ஏற்படுகிறது. இது மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு […]
ஆரோக்கியமான வாழ்வு
HEALTH TIPS: Get health tips, latest health news, articles and studies on all health-related concerns, read the latest news related to health care and fitness only on 1newsnation.com
உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பல்வேறு நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் திறன் கொண்ட சிறந்த மருந்து அஸ்வகந்தா. பாரம்பரிய இந்திய ஆயுர்வேத மருந்தாய் பல காலங்களாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது உடலின் வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும். பல ஆயுர்வேத நிபுணர்களின் கருத்துக்களில் அஷ்வகந்தா வேர்கள் சிறந்த தூக்கம் பெறுவதற்கு ஏற்றது என குறிப்பிடப்படுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நினைவுக் குறைவை நீக்கவும் நினைவை மேம்படுத்தவும் அஷ்வகந்தா உதவுகிறது. மூளையின் […]
தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. இது தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மேலும் உடலில் உள்ள உயிரியல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. தைராய்டு சுரப்பி செயலிழந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் தைராய்டு சுரப்பி சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதை நாம் உண்ணும் உணவில் இருந்து சரிபார்க்க வேண்டும். நமது அன்றாட உணவில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள் தைராய்டு சுரப்பி அதன் சமநிலையை […]
மஞ்சட்டி என்ற பொருள் அனைத்து வகையான ஹார்மோன் மாற்றங்களுக்கும் மருந்தாக அமைந்திருக்கிறது. இது பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு, மஞ்சட்டி என்பதனை உட்கொண்டால் இரத்தத்தை சுத்திகரித்து மற்றும் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி ஆகுவதும் சீராக இருக்க உதவுகிறது. பாலிசிஸ்டிக் கருப்பைக் கோளாறு என்ற ஒன்று பெண்களிடையே பொதுவாக காணப்படும் பிரச்சனையாக இந்த நாட்களில் உள்ளது. பெண்களிடையே உடலின் கருப்பையின் ஒழுங்கற்ற செயல்பாட்டை உள்ளடக்கியதால் சில […]
செம்பருத்தி செடியில் இருக்கும் பூ, இலை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள ஒன்றாக இருக்கிறது. செம்பருத்தி செடியில் இருக்கும் பூவை எவ்வாறு பயன்படுத்தி வருவதனால் என்னென்ன மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம். செம்பருத்தி பூவினை எடுத்து அதனை தண்ணீரில் நன்கு அலசி கொள்ள வேண்டும். பூவின் நடுவில் உள்ள மகரந்தத்தை மட்டும் நீக்கிவிட்டு அதன் இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு […]
உலர்ந்த இஞ்சியில் இரும்பு, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட் அமிலம், சோடியம், மற்றும் கொழுப்பு அமிலம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, உலர்ந்த இஞ்சியை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உலர் இஞ்சி சளியை அகற்றவும், குளிர்காலத்தில் மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது. மேலும் உலர்ந்த இஞ்சி தண்ணீரைக் குடித்த பிறகு, நீங்கள் விரைவாக எடை இழக்கத் தொடங்குவீர்கள். […]
சத்துக்கள் நிறைந்த பூசணிக்காயில் கூட்டு செய்து உண்டு வந்தால் ருசி அருமையாக இருக்கும். அதற்கான டிப்ஸ். தேவையான பொருட்கள் வெந்த துவரம்பருப்பு – அரை கப், வெள்ளைப் பூசணி புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு- சிறிதளவு, உலர்ந்த மொச்சை – 50 கிராம், கொண்டைக்கடலை – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, தனியா – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு. உலர்ந்த மொச்சை, கடலைப்பருப்பு […]
நாம் சாப்பிட்ட பிறகு, நம் உடலில் கழிவுகள் சேர்ந்தால், அது ஒரு நோயாக மாறும். இதைத் தவிர்க்க, கழிவுகளை வெளியேற்ற சில வீட்டு வைத்தியங்களைப் பார்ப்போம். இஞ்சியை அரைத்து இஞ்சி டீ குடித்து வந்தால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். முழு நெல்லிக்காயையும் சிறு துண்டு இஞ்சி மற்றும் கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு பிழிந்து வடிகட்டி பானமாக தயாரிக்கலாம். மேலும் சில குறிப்புகளையும் பார்க்கலாம். காலையில் […]
குங்குமப்பூவானது கற்பிணி பெண்கள் மட்டும் அல்ல எல்லோருமே சேர்த்து கொள்ளலாம். இதனுடைய மருத்துவ குணங்கள் மற்றும் அதை சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குரோசின் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். பால் மற்றும் குங்குமப்பூ […]
குழந்தைகள் தங்கள் டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போது, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இடையேயான உறவை அரவணைக்க பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் இரு தரப்பினருக்கும் எளிதானது அல்ல. ஆனால் இந்த உறவை அன்பு, கவனிப்பு மற்றும் மரியாதையுடன் முன்னோக்கி நகர்த்த பல வழிகள் உள்ளன. பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன? ☞ உங்கள் குழந்தைக்கு பதின்மூன்று வயதாகும்போது அவருடனான உங்கள் உறவு மாறும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். […]