தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற ஜூன் 24 ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு திருநங்கை நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நல வாரியத்தின் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் துவங்க மானியத் தொகை கல்வி […]
பெண்கள் நலம்
tips for womenn of all ages, from motherhood to menopause. Know what you need to control cravings, boost energy, and look and feel your
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம்பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக […]
பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழலில் பலரும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றனர். தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் […]
உடலை சுத்தம் செய்வது குறித்து சிந்தித்தால் பொதுவாக எல்லோர் நினைவுக்கும் வருவது சோப்பு தான். சோப்பு போட்டு குளிக்கும்போது அப்படியே அந்தரங்க பகுதியிலும் அதையே பயன்படுத்துவது பலரின் வழக்கமாக இருக்கும். இதனால் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் கூட மறையும் என பலரும் நம்பி கொண்டிருக்கக் கூடும். ஆனால் அது உண்மையல்ல. குளியல் சோப்புகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் உங்களுடைய அந்தரங்க பகுதிகள் […]
2019-ல் சீனாவில் இருந்து தொடங்கி, உலகையே அதிரவைத்த கொரோனா வைரஸ், மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் பரவியுள்ள JN.1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இந்தியாவிலும் மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் […]
சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும் முக்கியமான வழிமுறையாக பரிந்துரைக்கப்பட்டு வருகிற நிலையில், சில சமூக வலைதளங்களில் “சன் ஸ்கிரீன் போட்டால் புற்றுநோய் வரலாம்” என்கிற வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குழப்பத்திற்கு முடிவுகொடுத்துள்ளார் சரும நிபுணர் டாக்டர் ஸ்வேதா ராகுல். தற்போதைய சூரிய கதிர்வீச்சு மற்றும் கேஜட் மூலம் வரும் வெளிச்சங்களை மையமாகக் கொண்டு, சருமம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க சன் ஸ்கிரீன் மிகவும் அவசியம் என டாக்டர் கூறுகிறார். […]
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், […]
பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம் இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான். கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல […]
கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். […]
பெண்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ள புறக்கணிக்கிறார்கள். சிறிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும்… அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் சில புற்றுநோய்கள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறிகுறிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். பெண்களில் காணப்படும் சில முக்கியமான புற்றுநோய் […]