துருக்கி மற்றும் சிரியாவில் நிகழ்ந்த அதிதீவிர நிலநடுகத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உதவி மற்றும் வழங்க தயாராக உள்ளோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக […]
Just in
JUST IN:Live breaking news stories from across INDIA & around the world. In-depth coverage from India’s most trusted source. Includes business, sport, weather and more…
சிறுமியை காதலித்து கடத்தியதாக போக்சோவில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த வாலிபரை அடித்துக் கொன்று உடலை வாய்க்காலில் வீசிய சிறுமியின் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி பூபதி (25). இவர் கடந்த ஆண்டு பெருந்துறையை சேர்ந்த சிறுமியை காதலித்து கடத்தியதாக போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், கடந்த 4ஆம் தேதி இருசக்கர […]
தமிழ் சினிமாவில் பல ரொமான்டிக் திரைப்படங்களை இயக்கி அதனை வெற்றி திரைப்படங்கள் ஆக்கியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரையில் அந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி தற்போது வரையில் தமிழகத்தில் இருக்கின்ற திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதோடு பொன்னியின் செல்வன் […]
வெகு காலமாகவே தொலைபேசியின் மூலமாக வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்று அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து விட்ட நிலையில் இன்னமும் கூட இது போன்ற தேவையற்ற அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற்றமடையும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கோயமுத்தூர் வெள்ளலூர் எல்.ஜி நகர் 3வது பிரிவை சேர்ந்தவர் நிஷாந்த்(30). இவர் நேற்று முன்தினம் கோவை […]
இப்போதெல்லாம் இளம் தலைமுறையினர் இடையே தங்களுக்கு எல்லாம் தெரியும், தாங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலை அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் பல சிக்கலான நிலைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் பள்ளியின் முன் அமான் […]
முந்தைய காலங்களில் ஆண் பிள்ளைகளே பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற தயங்குவார்கள். ஆனால் தற்போது இருக்கின்ற இந்த நவீன காலத்தில் பெண் பிள்ளைகள் கூட பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற துணிந்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கிராமத்தைச் சார்ந்த 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் சென்ற நவம்பர் மாதம் 21ஆம் தேதி திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். மேலும் அவருடைய […]