கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா இந்திரா நகரைச் சேர்ந்த 44 வயதான வீரண்ணாவுக்கும், அவரது மனைவி சிவம்மாவுக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு எச்.டி. கோட்டை தாலுகாவைச் சேர்ந்த பலராம் என்பவருடன் சிவம்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கள்ளக்காதல் உறவு நாளுக்கு நாள் நீடித்த நிலையில், இருவரும் பலமுறை […]

டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். 13 பேர் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்புக்குப் பின்னால் பயங்கரவாத சதித்திட்டம் இருக்கலாம் என்பதற்கான முக்கிய தடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. இதுவரை கிடைத்த ஒரு முக்கியமான துப்பு என்னவென்றால், அந்த கார் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரின்து, அவர் டெல்லியின் அண்டை நகரமான […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, அந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞரே சமாதான பேச்சுக்கு அழைத்து, மது கொடுத்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, 24 வயது இளம் பெண் ஒருவர் எத்மத்பூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பாம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இதில் 21 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர், தேசிய தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க […]

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்று மாலை கார் வெடித்துச் சிதறும் சில மணி நேரங்களுக்கு முன்னர், “ரெடிட்” (Reddit) சமூக வலைத்தளத்தில் ஒரு பயனர் அந்தப் பகுதியில் போலீஸ் படையினரும், ராணுவத்தினரும் அதிகமாக திரண்டிருந்ததாக பதிவிட்டிருந்தார். “டெல்லியில் ஏதாவது நடக்கிறதா?” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள அந்த பயனர் பழைய டெல்லி வழியாகச் சென்றபோது, பின்னர் வெடிப்பு நிகழ்ந்த அதே பகுதியில், கடுமையான போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் மெதுவாகச் சென்ற கார் திடீரென வெடித்து சிதறியது.. இந்த சக்திவாய்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.. 20 பேர் காயமடைந்தனர்.. இந்த நிலையில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த “சதிகாரர்கள் யாரும் தப்பமாட்டார்கள் என்றும் அவர்கள், தண்டிக்கப்படுவது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.. பூட்டானின் திம்புவில் பேசிய அவர் இந்த சம்வத்திற்கு […]

டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்பு, தீவிரவாத அமைப்பு ஜெயிஷ் இ அகமது அமைப்பை ஆதரிக்கும் போஸ்டர்கள் இன்காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை தொடங்கினர். அந்த விசாரணை உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் தேசிய தலைநகரம் டெல்லி வரை விரிந்தது. இந்த விசாரணையின் மூலம், தீவிரவாத ஆட்சேர்ப்பு முறையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் வெளிச்சத்துக்கு […]

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு மறுத்ததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹாவேரி மாவட்டம் சங்கரி கொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து பரவன்னவர் (25). இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சரத் நீலப்பா என்ற வாலிபரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தைகள் […]

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில், திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்த ஒரு இளம்பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம், திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த சுவாதி, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் […]

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் முகமதுவின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை உமர் வைத்திருந்தார். யார் இந்த உமர்? ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட “வெள்ளை […]