இந்தியாவில் FASTag பயன்படுத்துவோர் அனைவரும் புதிய Know Your Vehicle (KYV) விதிமுறையை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் அவர்களின் டாக்கள் (FASTags) டோல் பிளாசாக்களில் தடைசெய்யப்படும் அபாயம் உள்ளது. அரசு இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளது, காரணம் FASTag மோசடிகளை தடுக்கவும், புதிய தானியங்கி டோலிங் அமைப்பை (Automated Tolling System) செயல்படுத்தவும். KYV எப்போது தொடங்கியது? KYV விதிமுறை 2024 அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் வங்கிகள் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள், 2025 திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் தலைமையில், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டங்கள்/ மத்திய மற்றும் மாநில அரசுகளின் […]
நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதார் சேவைகளில் 3 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாக்கி, பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பல காரியங்களைச் செய்துகொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பித்துத் திருத்த முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். தானியங்கி சரிபார்ப்பு மற்றும் கட்டணம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்றான எல்லோரா குகைகள், இந்தியச் சிற்பக் கலையின் பெருமையை உலகறிய செய்கின்றன. அஜந்தா, எலிபண்டா போன்ற புகழ்பெற்ற குகைகளைப் போலவே, எல்லோரா வெறும் கற்களால் உருவான இடமல்ல. இது பண்டைய சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்பட்ட காவியம். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், புத்த மதம், சமணம் மற்றும் சைவம் என 3 முக்கிய மதங்களின் கலாச்சார சின்னங்களை […]
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பெங்களூரு சுரங்கச் சாலை (Tunnel Road) திட்டத்தைப் பற்றி வெளியிட்ட ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. அதாவது “இன்றைக்கு கார் இல்லாத ஆண்களை யாரும் திருமணம் செய்ய விரும்புவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.. டி.கே. சிவகுமாரின் இந்தக் கருத்தை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். டி.கே. சிவகுமார் என்ன பேசினார்? டி.கே. சிவகுமார் இதுகுறித்து பேசியபோது, “மக்கள் கார்கள் வாங்குவதில் […]
கணவன், மனைவி மற்றும் குழந்தைகளைக் கொண்ட திருமணமான பலர் கள்ளக்காதல் வைத்திருப்பதாக ஒரு சர்வே அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் அதிகம் உள்ள நகரங்களில் பெங்களூரு முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. குறிப்பாக, ஐடி மற்றும் மருத்துவத் துறைகளில் பணிபுரிபவர்கள் அதிக திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டுள்ளனர், மேலும் இது பரபரப்பான வாழ்க்கை மற்றும் அதிக மன அழுத்தத்தால் ஏற்படுகிறது என்பதை […]
இந்தியாவின் சேவைத் துறை தற்போது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 30 சதவீதம் மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது உலக சராசரியான 50 சதவீதத்தைவிட குறைவு, எனவே இந்தியாவில் “மந்தமான அமைப்புக் கட்டமைப்பு மாற்றம்” (structural transition) நடைபெறுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது. வேலைவாய்ப்பில் வளர்ச்சி இருந்தாலும் நீடிக்கும் சவால்கள் ‘India’s Services Sector: Insights […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.. முசாபர்பூரில் நடந்த இந்தியா கூட்டணியின் பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் “ நீங்கள் மோடி ஜியை வாக்குகளுக்காக நாடகம் செய்யச் சொன்னால், அவர் அதை செய்வார். நீங்கள் அவருக்கு வாக்களித்து மேடைக்கு வந்து நடனமாடச் சொன்னால், அவர் நடனமாடுவார்.” என்று தெரிவித்தார்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநில […]
வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வசித்து வந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் லிவிங் பார்ட்னர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம் திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்கேஷ் மீனா (32) என்ற இளைஞர், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் விபத்து என சந்தேகிக்கப்பட்ட […]
இன்று ஹரியானாவில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தவறான பிரச்சாரத்தை முறியடித்தார்.. பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் “இந்திய விமானி சிறையில் அடைக்கப்பட்டார்” என பொய்யாக கூறப்பட்ட விமானப்படை ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங் உடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.. அந்தப் புகைப்படம் இன்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. அதில் ஜனாதிபதி முர்மு, […]

