ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. சத்தியநாராயணன் தொழில் காரணமாக எப்போதும் நீதிமன்றம், வேலை என்று சென்றுவிடுவதால், ஸ்ரீஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது, ஸ்ரீஜாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் சுரேஷ் என்பவருடன் மீண்டும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு […]

நேற்று உச்ச நீதிமன்றத்திற்குள் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது செருப்பு வீச முயன்ற 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.. தான் சிறையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஒரு தெய்வீக சக்தி தன்னை செயல்பட கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.. மயூர் விஹாரில் வசிக்கும் கிஷோர், தனக்கு எந்த அரசியல் தொடர்புகளும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். கிஷோர் 2009 இல் டெல்லி […]

பெங்களூருவில் தனது அந்தரங்க தனியறை நெருக்கத்தை பதிவு செய்து அதை நண்பர்களுடன் பகிர்ந்ததாக, கணவன் மீது மனைவி அளித்த அதிர்ச்சி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டை கணவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். மாறாக, தான் மனைவியால் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில், 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சமீபத்தில் ஒரு புகாரை அளித்தார். அதில், […]

அமெரிக்க கட்டணங்கள் காரணமாக, இந்திய வங்கிகள் மீண்டும் வாராக்கடன் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்று மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் கூறியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் போகலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டணப் போர் இந்திய வங்கிகளுக்கு புதிய சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது. உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் திருப்பிச் செலுத்தும் […]

சமீபத்தில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்து குழந்தைகள் இறந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அக்டோபர் 6, 2025 நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மற்றும் பெதுலில் குறைந்தது 16 குழந்தைகள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தானில் மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகளுக்கு முதன்மையான காரணம் இருமல் சிரப்பில் காணப்படும் நச்சு இரசாயனமான டைஎதிலீன் கிளைக்கால் […]

இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தனது காலணியை வீச முயன்ற ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்கறிஞர்களின் வழக்குகளை விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்தது. வழக்கறிஞர் மேடையை அணுகி, தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதி மீது வீச முயன்றார். இருப்பினும், பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாகத் தலையிட்டு அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் சென்று […]

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த தீப்தி (17) என்ற மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞரை சிறுவயது முதலே அறிந்து பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. தீப்தி தனது சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்து வந்த நிலையில், மகள் காதலிப்பது தீப்தியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் அவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால், தீப்தி அசோக்குடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும், அசோக் தொடர்ந்து […]

பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் இன்று அறிவித்துள்ளது.. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பொறுப்பேற்றதிலிருந்து சில மாதங்களில், தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான வாக்காளர் நீக்கம், தரவு அணுகலைத் தடுத்தல், CCTV காட்சிகளை மறைத்தல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நேர்மை குறித்த கேள்விகளைத் தவிர்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்து வருகிறது.. தேர்தல் […]