மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணத்தையும் ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கிறது. தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும், அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரிக்கலாம். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரிக்கும். இந்த உயர்வு ஜூலை 2025 முதல் பொருந்தும். இதன் பொருள் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் நாணயத்தில் செதுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயம் மற்றும் முத்திரை, தேசத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் கூறினார். மேலும் “ இந்த ரூ.100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுபுறம், […]
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கருவைக் கலைக்குமாறு வற்புறுத்திய காதலனை 16 வயது மைனர் சிறுமி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், ராய்ப்பூரில் உள்ள அபன்பூர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் சதாம் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் உல்லாசமாக […]
Congress leader Mallikarjun Kharge has been admitted to the hospital due to ill health.
கணவர் மைனராக இருந்தாலும் கூட, அவர் தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அபிஷேக் சிங் சவுகான் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 10 அன்று 13 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் 15 வயதில் தந்தையானார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தது, மேலும் […]
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை அதன் தற்போதைய உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) நிறுவனம் விற்பனைக்கு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோவின் துணை நிறுவனமான USL, இந்த உரிமையை சுமார் $2 பில்லியன் (தோராயமாக ரூ.17,762 கோடி) என்ற மிகப்பெரிய விலைக்கு விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மதிப்பீடு […]
நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமே பெட்ரோல் விலை தான். ஆரம்பத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துகள் நடந்த சம்பவங்கள் சிலரின் அச்சத்தை ஏற்படுத்தினாலும், நிறுவனங்கள் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து தொடர்ந்து விற்பனையை மேம்படுத்தி வருகின்றன. மின்சார வாகனங்களுக்கு அவ்வப்போது சார்ஜ் செய்வது அத்தியாவசியத் தேவை என்பதால், வீட்டிலேயே இருசக்கர […]
நீங்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி இருக்கிறது. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30, 2025 அன்று, நிதி அமைச்சகம் PPF, NSC மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூலை-செப்டம்பர் 2025 இல் இருந்ததைப் போலவே அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரை அப்படியே இருக்கும் என்று அறிவித்தது. இதன் பொருள் அக்டோபர்-டிசம்பர் 2025 காலாண்டிற்கான இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் அரசாங்கம் […]
மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா நகரில் அடக்கம் செய்யப்பட்ட பெண்களின் கல்லறைகளை தோண்டி, சடலங்களை சிதைக்கும் அருவருப்பான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, காண்ட்வாவில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர்கள் மத சடங்குகளை செய்வதற்காக வந்தபோது, கல்லறை திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல, அருகே இருந்த மற்றொரு புதிய கல்லறையும் இதே நிலையில் இருப்பதை கண்டறிந்து, உடனடியாக காவல் நிலையத்துக்குத் […]
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த சூரஜ் குமார் என்ற எலக்ட்ரீசியனும், அதே பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர். முதலில் நட்பாக பேசி வந்த இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், […]

