மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த சண்டை தொடர்ந்து அதிகரித்தால், இந்தியாவில் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது. இப்போதைக்கு, இந்த மோதல் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் சண்டை நீண்ட காலம் தொடர்ந்தாலோ அல்லது பிற நாடுகளும் இதில் […]

நகரங்களில் வேலையின்மை விகிதம் 17.2% லிருந்து 17.9% ஆக அதிகரித்துள்ளது. கிராமங்களிலும் இந்த எண்ணிக்கை 12.3% லிருந்து 13.7% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேலையின்மை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மே 2025 இல், நாட்டின் சராசரி வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக அதிகரித்தது, அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் இது 5.1 சதவீதமாக இருந்தது. இது 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களை அதிகம் பாதித்துள்ளது. அவர்களில் வேலையின்மை விகிதம் […]

நடிகர் முகுல் தேவின் கடைசி நாட்கள் எவ்வளவு சோகமானது என்பதை அவரது அண்ணனும், நடிகருமான ராகுல் தேவ் கூறியுள்ளார். டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் முகுல் தேவ். நடிகர் ராகுல் தேவின் தம்பியும் ஆவார். முகுல் தேவ் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒரு டிவி நடன நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப்போல ஆடி பரிசு பெற்றார். அவர், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் படித்து, பயிற்சி பெற்ற விமானியாகவும் இருந்தார். […]

விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜ்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரது இறுதிச் சடங்குகளுக்கான […]

மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் டவுண்ட் சந்திபிலிருந்து புனே சென்ற DEMU பயணிகள் ரயிலில் ரயிலின் கழிப்பறையில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் அலறியப்படி வெளியேறினர். காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் […]

இந்தியாவில் 2011-க்குப் பிறகு நடைபெறும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, முழுமையாக டிஜிட்டல் வடிவத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் கட்டமான வீட்டுப்பட்டியலிடல் நடவடிக்கை (House Listing Operation – HLO), 2026 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வீட்டு வசதிகள், சொத்து உரிமை, வீட்டு வருமானம் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படும். இந்தக் […]