புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தன. முன்னர் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் இப்போது 5 சதவீத ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டுள்ளன. 36 முக்கியமான உயிர்காக்கும் மருந்துகள் ஜிஎஸ்டியிலிருந்து (0 சதவீதம்) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. உடல் பருமன், நீரிழிவு, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் போன்ற அரிய நோய்களுக்கான சிகிச்சை மற்றும் மருந்து பில்கள் மலிவாக மாறும். இந்த […]

அகமதாபாத் சபர்மதி எகஸ்பிரஸ் பயணிகளிடம் ஒரு நபர் பாம்பை வைத்து மிரட்டி பணம் கேட்பது போன்ற ஒரு வைரல் வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக ஊடகங்களில் பரவலாக பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில், ஒரு விஷமற்ற பாம்புடன் அந்த நபர் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது.. பயணிகளிடமிருந்து சில அங்குலங்கள் தொலைவில் இருப்பது, பீதி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அந்த நபர் ரயிலில் ஏறும்போது பல பயணிகள் தயக்கத்துடன் பணம் கொடுப்பதைக் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர்பால். இவர் தனது 40 வயதான ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான், ரஞ்சனிக்கும் அவரது மைத்துனர் மகனான பிரம்மா ஸ்வரூப் என்பவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரம்மா ஸ்வரூப், ரஞ்சனியை விட 5 வயது குறைவானவர். இருப்பினும் இவர்களது உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் நூர்பால் ஓட்டுநர் […]

2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கல்லூரியில் சேர்க்கை […]

பொதுவாக ஒரு கிராமத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, ​​பசுமையான நெல் வயல்கள், மாமரங்கள் மற்றும் எளிமையான வாழ்க்கை முறைதான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், மேற்கு வங்கத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள ‘காலியாசக்’ (Kaliachak) என்ற கிராமத்திற்குள் நீங்கள் நுழைந்தால், ஒரு கணம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இங்குள்ள காற்று, ஆங்கிலத்தால் நிரம்பியுள்ளது. தெருக்களில் விளையாடும் குழந்தைகள் முதல் கடைக்காரர்கள் வரை அனைவரும் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இதன் காரணமாக, […]

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு ஜோடி பொது இடத்தில் காதல் செய்வது கேமராவில் பதிவாகியுள்ளது. காட்சிகளில், இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிடுவது காணப்பட்டது. சுற்றியுள்ள மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிலர் தங்கள் மொபைல் போன்களில் வீடியோக்களை பதிவு செய்யத் தொடங்கினர். இந்த வீடியோ @divyakumaari என்ற கணக்கில் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் […]

இன்று அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பாராட்டினார், அவை ஒவ்வொரு வீட்டிலும் புன்னகையை பிரகாசமாக்கும் என்று கூறினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் “சந்தைகள் முதல் வீடுகள் வரை, ஜிஎஸ்டி வரிச்சலுகை ஒரு பண்டிகை சலசலப்பைக் கொண்டுவருகிறது, குறைந்த செலவுகளையும் ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசமான புன்னகையையும் உறுதி செய்கிறது! சீர்திருத்தங்கள் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், வர்த்தகர்கள் அல்லது […]

உத்தரப்பிரதேச மாநிலம், காஜிபூர் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில், அந்தப் பெண் ஆடைகள் இல்லாமல் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து, தொடை மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் தீக்காயங்கள் இருந்ததை கண்டு உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த பெண் வாரணாசியைச் சேர்ந்த தீப்தி என்றும் அவரது கணவர் சந்தீப் சிங் என்பதும் […]