நாட்டில் மாணவிகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் 1090 என்ற உதவி எண்ணிற்கு நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய சிறுமிகள், தங்களின் வளர்ப்பு தந்தை எங்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார், உடனடியாக சிறுமிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நேரில் விசாரணை […]

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஒரு காதல் ஜோடி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளது. சிவலோஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இருவரும் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். இதற்கிடையே, சிவலோஷின் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து, காதலியும் சிவலோஷின் வீட்டிற்கு […]

மகாராஷ்டிர மாநிலம் போர்ஜூனி என்ற ஊரில் கடந்த ஆண்டு திருமணமான சஞ்சீவானி என்ற இளம்பெண், தன் கணவருடன் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, லகான் பண்டாரே என்ற இருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ரூம் எடுத்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலன் நேரில் சென்று அந்த பெண்ணை வீட்டிலேயே சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். […]

பீகாரில் வாக்காளர் திருத்தப் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , வாக்குத் திருட்டுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி சார்பிலான வாக்குரிமை பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த 17-ம் தேதி தொடங்கினார்.. இந்த பேரணியில் ராகுல்காந்தி உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.. திமுக எம்பி கனிமொழியும் இதில் கலந்து கொண்டார்.. மேலும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி […]

நுகர்வோர் மொபைல் எண்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற உள்ளது. இந்தச் சட்டம் பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து மொபைல் எண்களைக் கோரும் நடைமுறையை தடை செய்யும் என்று கூறப்படுகிறது.. சில்லறை விற்பனை நிறுவனங்கள் இதற்கு முன்பு வரை மில்லியன் கணக்கான வாடிக்கையாளர் மொபைல் எண்களைச் சேகரித்து, கணிசமான தொகைக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மொபைல் எண் பாதுகாப்பை மேம்படுத்தவும் அதன் […]

2019-2021 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இருப்பினும், 2019-21 மற்றும் 2022-23 க்கு இடையில் பீகார் தனது மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாகக் கூறியது. 7 சதவீத வீழ்ச்சி என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகையில் சுமார் 26.59 சதவீத மக்கள் தொகை ஏழைகளாக இருப்பார்கள் என்று தரவு காட்டுகிறது. தற்போது, ​​பீகார் ஒரு […]

ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான பாரில் ஒன்றாக மது அருந்தும்போது, ஐடி ஊழியருக்கும் நடிகை லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த ஐடி ஊழியரை லட்சுமி மேனன் தரப்பு காரில் கடத்திச் […]

விடுமுறையைத் திட்டமிடும்போது நம் அனைவருக்கும் வெவ்வேறு யோசனைகள் இருக்கும். சிலர் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து விடுமுறையை அனுபவிக்கின்றனர்.. இன்னும் சிலரோ உண்மையான விடுமுறை என்பது ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவதுதான் என்று நினைக்கின்றனர்.. ஆனால் ஒரு ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? ஆம், அது உண்மைதான். இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த சில ஹோட்டல்கள் உள்ளன, அங்கு ஒரு […]