ஒடிசாவின் கட்டக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அதிர்ச்சி சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தத் தீ விபத்து, அப்பிரிவின் முதல் தளத்தில் ஏற்பட்டது; அங்கு 23 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஒடிசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.. மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த 5 நோயாளிகள் கவலைக்கிடமான […]

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் […]

ஈரான் – இஸ்ரேல் போர் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.. சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூக வலைதளங்கள் வதந்தி பரவ தொடங்கியது.. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் பீதியடைந்த பொதுமக்கள் பெட்ரோல், டீசலை அதிகமாக சேமிக்க தொடங்கி உள்ளனர்.. இந்த நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலை […]

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது.. இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. வீட்டு உபயோக சிலிண்டர் தேவையான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தாலும் பொதுமக்கள் பலரும் பீதியில் சிலிண்டர்கள் முன் பதிவு செய்ய தொடங்கினர்.. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.. […]

இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. வங்கிச் சேவைகள், அரசுத் திட்டங்கள் அல்லது பான் (PAN) அட்டையுடன் இணைத்தல் போன்ற எந்தவொரு பணிக்கும் ஆதார் கட்டாயமாகும். இருப்பினும், ஆதார் தொடர்பான OTP-களைப் பெறுவதற்கு, ஒரு மொபைல் எண் அதனுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமாகும். இப்போது, ​​புதிய எண்ணிற்கு மாற்றிக்கொள்வதற்காக ஆதார் மையங்களைச் சுற்றி அலைய வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்தச் செயல்முறையை வீட்டிலிருந்தபடியே […]

2025-26 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. நடப்பு நிதியாண்டு மார்ச் 31 அன்று முடிவடைந்து, புதிய நிதியாண்டான 2026-27 தொடங்கவுள்ளது. இந்நிலையில், வரி செலுத்துவோர் சில முக்கிய நிதி சார்ந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு நிதி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த உரிய நேரத்தில் நிறைவு செய்யப்பட்டால், வரிச்சுமையை குறைப்பது மட்டுமின்றி, அபராதங்கள் மற்றும் கூடுதல் வட்டி செலுத்துவதையும் தவிர்க்க முடியும். பழைய வரி விதிப்பு […]

இஸ்ரேல் – ஈரான் போர் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் LPG நிரப்ப நீண்ட வரிசைகள் தற்போது காணப்படுகின்றன.. பலரும் கேஸ் சிலிண்டர் கிடைக்காது என்ற பீதியில் முன்பதிவு செய்து வருகின்றனர்.. இருப்பினும், LPG விநியோகஸ்தர்கள் பயனர்களுக்கு செயல்முறையை எளிதாக்க WhatsApp, மிஸ்டு கால், மொபைல் செயலிகள் மற்றும் IVRS உள்ளிட்ட பல முன்பதிவு விருப்பங்களை வழங்குவதால், […]

தமிழ்நாடு, கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தல் நடைபெற மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்றுள்ளார்.. அவர் ரூ. 4,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார். கவுகாத்தியில் […]

மஸ்கட்டில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 10 பேர் காயமடைந்தனர் என்றும் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து 14வது நாளாக மோதல் நடந்து வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகின்றன. மேற்கு ஆசியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான மாநாட்டில் பேசிய வெளியுறவு அமைச்சகம், உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியது மற்றும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பல இந்தியர்களும் அடங்குவர் […]

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாட்டின் எரிபொருள் விநிநோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் […]