ஆணும், பெண்ணும் தங்களது திருமண உறவை மீறி சம்மதத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அது குற்றமாகாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருமணமான பெண் ஒருவர், திருமணத்தை காரணம் காட்டி தன்னை பாலியல் உறவுக்கு ஈர்த்ததாக திருமணமான ஆண் மீது புகாரளித்திருந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே அந்த உறவு சம்மதத்துடன் இருந்ததாக …