fbpx

ஆடம்பரமான வாழ்க்கையை லண்டனில் வாழ்ந்து வந்த பெண்மணி, டாக்சி ஓட்டுனருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு, திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கணவர், குழந்தைகள் உள்ளனர். அனைவரும் தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு பெண்ணின் தாய் உயிரிழந்த …

பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. …

Court: குழந்தையின் முன்னிலையில் ஆடையின்றி வருவதும் அல்லது உடலுறவு கொள்வதும் பாலியல் துன்புறுத்தலாகும் என்று கேரளா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 8, 2021 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் 42 வயதான பிசல் கான் என்பவர், 16வயது சிறுவனின் தாயுடன் உடலுறவில் ஈடுபட்டதாக மீது குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, சிறுவனை பொருட்களை வாங்க …

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சுபாஷ் எனும் கேரக்டரில் நடித்த ஸ்ரீநாத் பாசி, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், கைதான அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீநாத் பாசி. இவர், அண்மையில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர், அந்த படத்தில் …

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ ஃபைனான்ஸ் என்ற கட்டண செயலியை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் ஜியோ பைனான்ஸ் செயலி தற்போது பிளே ஸ்டோர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் கடன் வாங்குவது, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது, வீட்டு கடன்கள், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து …

RBI: பழைய மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக 100 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப …

Tirupati landslide: திருப்பதியில் இடைவிடாது பெய்துவரும் மழையால் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் பக்தர்கள் கவனமுடன் செல்லவேண்டும் என்று அறுவுத்தப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகர்ந்த காரணத்தால் ஆந்திராவில் திருப்பதி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்ந்ததுள்ளது. …

தடுப்பூசிகள் நீண்ட காலமாக பொது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது, இருப்பினும் அவை அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் கட்டுக்கதைகளால் சூழப்பட்டுள்ளன. கோவிட் தொற்று, ஜலதோஷம், காய்ச்சல், HPV என எதுவாக இருந்தாலும், உடல்நலப் பிரச்சனைகளுக்கு எதிராக இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தடுப்பூசிகள் உபயோகிக்கப்படுகிறது.

தடுப்பூசிகள் மன இறுக்கத்திய ஏற்படுத்துகிறதா? என்ற சந்தேகம் நீண்ட …

அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இன்று 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது . இந்த முடிவுகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, விவசாயிகளுக்கான MSP அதிகரிப்பு, நுகர்வோருக்கு சந்தை விலையை உறுதிப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் பரபரப்பான இரயிலில் பாலம் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

DA

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று வாரணாசியில் கங்கை ஆற்றின் குறுக்கே புதிய ரயில் மற்றும் சாலை பாலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய ரயில்-சாலை பாலம் போக்குவரத்து திறன் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்றாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இந்த பாலம் கீழ் தளத்தில் …