நிலம் என்பது மனித நாகரிகத்தின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்த, மிகவும் பழமையான மற்றும் முக்கியமான வளங்களில் ஒன்றாகும். நிலம் என்பது சாதாரணமான மண் மட்டுமல்ல; அது அதைவிட அதிகம். அது வாழ்க்கையின் அடிப்படை, வாழ்வாதாரம், விவசாயம், குடியேற்றம், பண்பாடு, அடையாளம் மற்றும் உரிமையின் ஒரு உருவமாகவே நீண்ட காலமாக இருந்துவருகிறது. நிலம் என்பது விவசாயம், வீட்டுவசதி, தொழில், கல்வி மற்றும் மத வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கிறது. நிலத்தின் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,738-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் […]
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 109% அதிகமாக இருக்கும் என்றும் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே வெள்ளம், மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் என பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது பருவமழைக் காலத்தை குறிக்கிறது. இந்தநிலையில், செப்டம்பர் மாதத்தில் சராசரி அளவைவிட(167.9 மிமீ) 109 சதவீதத்திற்கும் […]
ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்துவிட்டது, தொடர்ந்து இன்றுமுதல் (செப்டம்பர் 1ம் தேதி) உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய நிதி மாற்றங்களை அறிந்துகொள்ளுங்கள். செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டது. வங்கி, நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள் மாறப்போகின்றன. சில காலக்கெடு செப்டம்பரில் முடிவடையப் போகிறது, ஆனால் சில நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த புதிய விதிகள் ஒரு சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்களைப் […]
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரத்தில் தீப்பிடித்ததால் ஏர் இந்திய விமானம் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். டெல்லியில் இருந்து இந்தூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI2913 புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லிக்குத் திரும்பியது. விமானத்தின் காக்பிட் குழுவினருக்கு வலதுபுற எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒரு சமிக்ஞை கிடைத்தது, அதன் பிறகு நிலையான நடைமுறையின்படி இயந்திரம் நிறுத்தப்பட்டு விமானம் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக […]
காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா வெளியிட்ட வீடியோவால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சந்திர பிரியங்கா (35). அந்த அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் உறுப்பினர் இவர் தான். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாகும் இவர், கடந்த ஆண்டு […]
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமே இலக்காக வைத்து பணியாற்றி வரும் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியை தொடங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு முக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளார். இதற்கு இடையே நடந்த 2024 மக்களவை தேர்தலிலும், ஈரோடு இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை. […]
தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவில் இருக்கிறார் என்று சந்தேகம் எழுந்தால், அதனை உறுதிப்படுத்த, தனது கணவரின் இருப்பிட விவரங்கள், அழைப்புத் தரவு பதிவுககள கோரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவை தீர்ப்பளிக்கும் செயல்முறைக்கு உதவும் புறநிலை பதிவுகள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம்தனது கணவரின் கள்ளக் காதலியின் இருப்பிட விவரங்களையும், கணவரின் இருப்பிட விவரங்களையும், கணவரின் அழைப்பு விவரப் பதிவை […]
பயங்கரவாதப் படைகளில் “மனித ஜிபிஎஸ்” என்று பிரபலமாக அறியப்படும் பாகு கான் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. காஷ்மீரின் குரேஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்தார்.. ஊடுருவலுக்கு மிகவும் பழமையான மற்றும் மிகவும் பயனுள்ள உதவியாளர்களில் ஒருவரான பாகு கான், நவ்ஷேரா நார் பகுதியில் […]
நாடு முழுவதும் கடந்த 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.. இதை தொடர்ந்து பல இடங்களில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் நேற்று மாலை பெங்களூருவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.. இந்த ஊர்வத்தின் போது, பட்டாசுகள் வெடித்ததில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தொட்டபல்லாபூர், முத்தூரைச் […]

