தெற்கு ரயில்வே, அப்ரண்டிஸ்ஷிப் கீழ் உள்ள பம்பர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.. தெற்கு ரயில்வே, அப்ரண்டிஸ்ஷிப் கீழ் மொத்தம் 3518 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 25, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, அவர்கள் தெற்கு ரயில்வே sr.indianrailways.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். இந்த […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதை தொடர்ந்து பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.. சமீபத்தில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.. மேலும் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையில் 5 பேர் இறந்தனர்.. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள மஹோர் பகுதியில் உள்ள பத்தார் கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஒரே […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் பலியாகினர். 5 பேர் காணாமல் போயுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்களில், 41 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. கனமழையால், தாழ்வான […]
வரி போர்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதிப்படுத்தியது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து […]
பாகிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், வாகா-அட்டாரி எல்லையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடையே எதிர்வினையை தூண்டியுள்ளது. சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், வாகா எல்லையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடக்கும் தினசரி தேசிய கொடி இறக்கும் விழாவின் போது, பாகிஸ்தான் பக்கம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் இந்தியா பக்கம் நன்கு சுத்தமாகவும், அமைதியாகவும் காணப்பட்டது. இதைக் கண்ட நெட்டிசன்கள் […]
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும், 2 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், […]
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் ( AGM) , ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீதா அம்பானி ஒரு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தார் . இதன் கீழ், ரிலையன்ஸ் அறக்கட்டளை மும்பையின் மையப்பகுதியில் 2,000 படுக்கைகள் கொண்ட ஒரு நவீன மருத்துவ நகரத்தை உருவாக்கி வருகிறது . இந்த ஆண்டு அறக்கட்டளையின் கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகள் 55,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 லட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதாக […]
ஆந்திராவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தெலுங்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரை தனது செருப்பால் பலமுறை அடித்துள்ளார்.. அந்த பெண் ஆந்திர அரசுப் பேருந்தின் ஒரு சீட்டில் தனது துப்பாட்டாவை போட்டுள்ளார்.. ஆனால் அந்த சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்துவிட்டதார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தேதி குறிப்பிடப்படாத சம்பவத்தின் வீடியோ […]
200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்லி-ஸ்ரீநகர் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். SG 385 விமானம், நான்கு குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 205 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரேன காற்று அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசரநிலை […]
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், இளம்பெண்ணுக்கு வேறொரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும், இருவரும் வெளியே சென்று […]

