கொல்கத்தாவில் உள்ள ஒரு மொபைல் போன் பழுதுபார்க்கும் கடையில் ஒரு இளம் பெண்ணின் தனிப்பட்ட வீடியோக்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இளம்பெண்ணுக்கு இடைவிடாத துன்புறுத்தல் மற்றும் குடும்பப் பிரிவினைக்கு வழிவகுத்தது. சமூக ஊடகங்களில் தனக்கு ஏற்பட்ட துயரத்தை பாதிக்கப்பட்ட பெண் பகிர்ந்துள்ளார். மொபைல் சரிசெய்யும் சாதாரண பணியாக தொடங்கிய இந்த நிகழ்வு, அவளது தனிப்பட்ட உறவுகள் மற்றும் மனநலத்தை முற்றிலும் அழித்து, ஒரு நரகமாக மாறியுள்ளது. அதாவது, அந்த பெண் […]

ராஜஸ்தானின் உதய்பூரில், 55 வயது பெண், 17வது முறையாக குழந்தையை பெற்றெடுத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராஜஸ்தானின் உதய்பூரில் வசித்து வருபவர் ரேகா, 55. அவரது கணவர் காவ்ரா கல்பேலியா. ஏழ்மையான குடும்பம். பழைய பொருட்களை சேகரித்து அதை விற்று வரும் பணத்தை கொண்டு காவ்ரா குடும்பத்தை கவனித்து வருகிறார்.ஏற்கனவே 16 குழந்தைகளுக்கு தாயானவர் ரேகா. அதில் நான்கு மகன், ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. […]

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. தொழில், கல்வி மற்றும் பொதுவாழ்க்கையை கடுமையாக பாதித்த இந்த தொற்றால், பலரும் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், முழு ஊரடங்கின் தாக்கம் நேரடியாக தெருவோர வியாபாரிகளை பாதித்தது. இதனால், அவர்களின் வாழ்வாதாரமே முடங்கியது. அப்போது தான், மத்திய அரசு ”பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி” (PM SVANidhi) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. […]

கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதன்கிழமை மழை சற்று தணிந்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் […]

வாடிக்கையாளர்கள் பில்லிங் கவுண்டர்களில் மொபைல் எண்ணை வழங்கும்படி கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமாகும் வகையில், அரசு புதிய தரவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல ஆண்டுகளாக, “லாயல்டி திட்டங்கள்”, “டிஜிட்டல் ரசீது” மற்றும் “மார்கெட்டிங் சலுகைகள்” போன்ற காரணங்களைக் காட்டி சில்லறைக் கடைகள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வந்துள்ளன.இதில் சிலர் இந்த விவரங்களை அனுமதியின்றி மூன்றாம் தரப்புகளுக்கு விற்று, அதிக வருமானம் ஈட்டிய […]

நாட்டில் மாணவிகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் 1090 என்ற உதவி எண்ணிற்கு நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய சிறுமிகள், தங்களின் வளர்ப்பு தந்தை எங்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார், உடனடியாக சிறுமிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நேரில் விசாரணை […]

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஒரு காதல் ஜோடி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளது. சிவலோஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இருவரும் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். இதற்கிடையே, சிவலோஷின் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து, காதலியும் சிவலோஷின் வீட்டிற்கு […]

மகாராஷ்டிர மாநிலம் போர்ஜூனி என்ற ஊரில் கடந்த ஆண்டு திருமணமான சஞ்சீவானி என்ற இளம்பெண், தன் கணவருடன் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, லகான் பண்டாரே என்ற இருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ரூம் எடுத்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலன் நேரில் சென்று அந்த பெண்ணை வீட்டிலேயே சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். […]