இந்தியாவின் சேவைத் துறை தற்போது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 30 சதவீதம் மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது உலக சராசரியான 50 சதவீதத்தைவிட குறைவு, எனவே இந்தியாவில் “மந்தமான அமைப்புக் கட்டமைப்பு மாற்றம்” (structural transition) நடைபெறுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது. வேலைவாய்ப்பில் வளர்ச்சி இருந்தாலும் நீடிக்கும் சவால்கள் ‘India’s Services Sector: Insights […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.. முசாபர்பூரில் நடந்த இந்தியா கூட்டணியின் பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் “ நீங்கள் மோடி ஜியை வாக்குகளுக்காக நாடகம் செய்யச் சொன்னால், அவர் அதை செய்வார். நீங்கள் அவருக்கு வாக்களித்து மேடைக்கு வந்து நடனமாடச் சொன்னால், அவர் நடனமாடுவார்.” என்று தெரிவித்தார்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநில […]
வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வசித்து வந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் லிவிங் பார்ட்னர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம் திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்கேஷ் மீனா (32) என்ற இளைஞர், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் விபத்து என சந்தேகிக்கப்பட்ட […]
இன்று ஹரியானாவில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தவறான பிரச்சாரத்தை முறியடித்தார்.. பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் “இந்திய விமானி சிறையில் அடைக்கப்பட்டார்” என பொய்யாக கூறப்பட்ட விமானப்படை ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங் உடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.. அந்தப் புகைப்படம் இன்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. அதில் ஜனாதிபதி முர்மு, […]
ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய […]
Many pornographic videos.. The girl who saw her lover’s cell phone and danced..!! The next incident that happened was a ghastly one..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் அழகான மனிதர்” என்றும், அவரை “போராளி” என்றும் வர்ணித்தார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக தென் கொரியாவில் டிரம்ப் பேசினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். முதல்வர் மோடி மிகவும் அழகான நபர். அவர் உங்கள் தந்தையுடன் நெருக்கமாக இருக்க விரும்பும் […]
இந்திய குடிநீரில் மறைந்திருக்கும் நுண்ணுயிர் உலகை இந்திய விஞ்ஞானிகள் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்.. இது பொதுச் சுகாதாரத்துக்கு புதிய கேள்விகளை எழுப்புகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திய உயிரியல் ஆய்வு மையம் (ZSI) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இணைந்து நடத்திய இந்த புதிய ஆராய்ச்சி, நாட்டின் நகர்ப்புற குழாய் நீரில் வாழும் நுண்ணுயிர்களின் முழுமையான மரபணுக் குறியீட்டை (genetic blueprint) கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சாதாரண பாக்டீரியாக்கள் […]
நகைக்கடன் என்றாலே தங்க நகைகளை மட்டுமே அடகு வைக்கும் நிலை மாறி, இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் கடன் பெறும் வசதி வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு, ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் வெள்ளிக்கு நிதிச் சந்தையில் ஒரு புதிய மதிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் ஏப்ரல் 1, 2026 […]
தொற்றுநோய் காலத்தில் பணியில் இருந்தபோது கோவிட் தொற்றுநோயால் இறந்த மருத்துவர்களுக்கான மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ம மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காப்பீட்டு நிறுவனங்கள் செல்லுபடியாகும் கோரிக்கைகளைத் தீர்ப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும், தனியார் மருத்துவர்கள் லாபம் ஈட்டுவதற்காக வேலை செய்கிறார்கள் என்ற அனுமானம் சரியல்ல என்றும் கூறியது. உச்ச நீதிமன்றம் […]

