மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. சமீபத்திய தகவல்களின்படி, அகவிலைப்படியில் 3% அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் தற்போதைய அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக அதிகரிக்கும். இந்த மாற்றம் AICPI (அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு) அடிப்படையில் கணக்கிடப்படும். விதிகளின்படி, இந்த அதிகரிப்பு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும், […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அதே அளவில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. வங்கி / UPI OTP கேட்டு பணம் பறிக்கும் மோசடி, போலி loan apps மூலம் தகவல்கள் திருட்டு, KYC update பெயரில் link அனுப்பி account காலி செய்வது, ஆன்லைன் ஷாப்பிங் / OLX / Matrimony மோசடிகள், வேலை வாய்ப்பு மற்றும் மூதலீட்டு மோசடி என பல […]

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்யா நகரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். கணவன் – மனைவி இருவருமே வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கணவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி வேறொருவருடன் படுக்கையறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நபரும் காவல்துறையில் தான் காவலராக பணியாற்றி […]

நீங்கள் பல ஐஏஎஸ் அதிகாரிகளின் வெற்றிக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லும் கதை மிகவும் வித்தியாசமானது. 3.5 அடி உயரமுள்ள ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா, உயரம் முக்கியமல்ல, திறமையும் கடின உழைப்பும்தான் உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை நிரூபித்துள்ளார். அவரது பயணம் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகமாக உள்ளது, துன்பங்களை எதிர்கொள்ளும் அவரது உறுதியையும் விடாமுயற்சியையும் காட்டுகிறது. அவரைப் பற்றி மேலும் தெரிந்து […]

ரயில்வே ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு சலுகைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் ரயில்வே மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கையெழுத்தானது. உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றான இந்தியன் ரயில்வே மற்றும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகிய இந்தியாவின் இரண்டு முன்னணி நிறுவனங்களிடையே இன்று ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் […]

பள்ளி ஆசிரியராக ஆவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. TET இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கட்டாய ஓய்வு பெறுவார்கள் என்றும் கூறியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் (RTE சட்டம்), 2009 இன் விதிகளை விளக்கி நீதிபதிகள் தீபங்கர் […]

கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியில் கதிரம்மா – வெங்கடரமணா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே மனக்கசப்பு நிலவியதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் இருந்தாலும், ஒருவருடன் ஒருவர் பேசாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், பக்கத்து வீட்டு வேணு என்ற நபருடன் கதிரம்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பின்னர், […]