நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வகை மோசடி குறித்து எச்சரித்துள்ளது.. எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதிவின்படி, செல்போன் எண்களை மாற்றும் மோசடியில் தற்போது சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.. மோசடி செய்பவர்கள் வெற்றி பெற்றால், வங்கி எச்சரிக்கைகள் அவர்களின் எண்ணுக்குச் செல்லும், இதனால் கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் இருப்பது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காற்றில பரவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் நுரையீரல் வாய் மற்றும் தோலில் தொற்றுநோய் ஏற்படுவதாக போஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அட்மாஸ்பெரிக் என்விரான்மென்ட் : X என்ற சர்வதேச இதழில், இதற்கான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது நகர்ப்புற சுகாதாரத் திட்டமிடலுக்கு விழிப்புணர்வாக […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. நாடும் உலகமும் இந்த முன்கூட்டிய கூட்டத்தை சிறப்புக் கண்காணித்து வருகின்றன. ஏனெனில் பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி சீர்திருத்த அறிவிப்புக்குப் பிறகு, அந்த திசையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) லட்சிய மாற்றங்கள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதாகக் கருதலாம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த ஜிஎஸ்டி […]
கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டம் பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது சனுஷா என்ற இளம்பெண் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவன் திடீரென காணாமல் போனதால், இருவரின் குடும்பத்தாரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட […]
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. எந்த மாநிலம் அதிக ஆபத்தில் உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது, இந்தியாவும் அதன் பிடியில் உள்ளது. பெண்கள்,ஆண்கள் வரை அனைவரும் எளிதில் இதற்கு பலியாகி வருகின்றனர். அதே நேரத்தில், தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தால் இது தொடர்பான ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது, அதன் புள்ளிவிவரங்கள் […]
தனது தாயார் ஹீராபென்னை அவதூறாக பேசிய எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கடுமையாகக் கண்டித்தார். பிரதமர் மோடி உரையின் போது, பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்ஹார்.. அவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தூண்டி உள்ளது.. பிரதமர் மோடி என்ன சொன்னார்? பீகாரில் உள்ள மகா கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது தனது […]
ஏழை, எளிய மக்களுக்கு இந்திய அரசு, தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலையங்கள் சிறிய தொகையில் முதலீடு செய்யக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இவை அரசு உத்தரவாதம் பெற்றவை என்பதால், மக்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். அந்த வகையில், தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் 7.1% வட்டி வழங்குகிறது. ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து, […]
இந்திய ரயில்வே மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே ஊழியர்களுக்கு சிறந்த ரயில்வே சம்பள தொகுப்பை வழங்குகிறது. விபத்தில் இறந்தால் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை உட்பட பல முக்கிய சலுகைகள் இதில் அடங்கும். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார் மற்றும் எஸ்பிஐ தலைவர் சி.எஸ். […]
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், வாரணாசியில் 17 வயதான ஒரு சிறுமி, 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 5 பேர் உடனடியாக கைது […]
A shocking incident has come to light in Guna district of Madhya Pradesh where a wife killed her husband due to an illicit affair.

