ஐபிஎல்லில் ஆர்சிபி வெற்றி பெற்ற பிறகு, சின்னசாமி மைதானத்தில் ஒரு வெற்றி அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இது முதல் முறையல்ல. கோயில்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.  அவ்வாறு சமீபத்திய ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம். மகா […]

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பாஜக பெண் பிரமுகர் ஒருவர் தனது 13 வயது மகளை, கள்ளக்காதலன் உள்ளிட்டோருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாஜக பெண் அரசியல்வாதி, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்தார். பிறகு, தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது, அந்த பெண்ணுக்கும் வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, கள்ளக்காதலியின் 13 […]

ஒரு பெண் வெறும் 180 மீட்டர் தூரத்துக்காக ஓலா பைக் முன்பதிவு செய்த சம்பவம், சமூக வலைதளங்களில் பார்ப்போரை சிரிக்கவைக்கும் வகையில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை @rohitvlogster என்ற இன்ஸ்டா பயனர் பகிர்ந்துள்ளார். வீடியோவில், ஓலா பைக் ஓட்டுநர் தனது பிக்அப் பாயிண்டில் வந்து OTP கேட்ட பிறகு, பயணத்தை துவங்கினார். ஓட்டுநர் அந்தப் பெண்ணிடம், “நீங்கள் சரியான இடத்தை தான் தேர்வு செய்துள்ளீர்களா.180 மீட்டருக்குத்தான் நீங்கள் ஓலா புக் […]

RailTel Corporation of India Limited நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : RailTel Corporation of India Limited (RailTel) வகை : மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள் : 48 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Assistant Manager/ Technical, Deputy Manager/ Technical (Network/IP) […]

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, X வலைதளத்தில் RCB அணியால் பகிரப்பட்டிருந்த ஒரு கொண்டாட்ட வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது அந்த வீடியோவை RCB தனது பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அணியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக இரங்கல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]

மேற்குவங்க மாநிலத்தில் மருமகனை கொலை செய்த அத்தை, உடலை துண்டு துண்டாக வெட்டி சுவரில் சிமெண்ட் கொண்டு மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் நடந்தது. மால்டாவைச் சேர்ந்த மௌமிதா ஹசன் நதாப் என்ற பெண் தனது மருமகன் சதாம் நதாப்புடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த உறவு பல ஆண்டுகளாக […]

இந்தியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,866ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 112 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 106 பேருக்கும் […]

பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குள், கிராம மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜூராங் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர யாதவ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய்க்கு மருத்துவ உதவி வழங்கினார். இதனை விரும்பாத கிராம மக்கள் மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமான முறையில் ரத்தம் சொட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்புகளுக்காக நீட் பிஜி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான நீட் பிஜி தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்த தேர்வுகள் 2 ஷிப்ட்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டன. ஆனால், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், NEET-PG தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த […]

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வெற்றி பெற்றதை அடுத்து விஜய் மல்லையா தெரிவித்த வாழ்த்து பதிவுக்கு SBI கிண்டலாக கமெண்ட் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிரது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் முதன்முறையாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் அபாரமான ஆட்டத்துடன் வெற்றியைப் […]