மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் […]

புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, 50 கோடி குடிமக்களை செயலில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (ஜூலை 25) புதிய தேசிய கூட்டுறவு கொள்கை 2025 ஐ வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் 48 உறுப்பினர்களுடன் அனைத்து பங்குதாரர்களுடனும் பேசி இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் […]

இந்தியாவில் விமானப் பயணங்களில்போது ஏற்படும் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் குறைந்தபாடில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (ஜூலை 2025) நாட்டின் பல்வேறு விமான நிறுவனங்களிலிருந்து 2000க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக DGCA-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி.க்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஏர் இந்தியா […]

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கையை வசதியாக்கி வந்தாலும், அதே நேரத்தில் அதைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அரசு, காவல்துறை மற்றும் வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கைகள் வழங்கி வந்தாலும், மோசடிக்காரர்கள் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றப்படுகிறார்கள். குறிப்பாக, “டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி” தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் தலைதூக்கி வருகிறது. பெங்களூருவில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் தனது தோழியுடன் […]

தன்னை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியாததால் தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.. ஜூலை 20 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில், நிஹால் விஹார் காவல் நிலையத்திற்கு உள்ளூர் மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.. அப்போது அந்த பெண், தனது கணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.. மேலும் முகமது […]