டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்பு, ஃபரிதாபாத்திலும் அம்மோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டது, இது உரங்கள் மற்றும் ANFO வெடிபொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அதை நிர்வகிக்கும் சட்டம் இருந்தபோதிலும், தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன. அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இது ஒரு வெடிகுண்டா அல்லது வெடிபொருளா? அது ஒரு வெடிபொருளாக இருந்தால், அது எப்படி இவ்வளவு பெரிய அளவில் […]

6-வது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. டெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல், 6-வது தேசிய நீர் விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டார். 2024-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த ஊராட்சி, சிறந்த உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழிற்சாலை, சிறந்த நீர்நிலைப் பயன்பாட்டாளர் […]

தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு ரூ.16,79,482 விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் மாநிலங்களுக்கு ரூ.43.22 லட்சம் மதிப்பிலான காப்புரிமையுடன் கூடிய அணுகல் மற்றும் பயன் பகிர்வு நிதியை விடுவித்துள்ளது. இந்திய உயிரியல் வளங்களை பயன்படுத்தி காப்புரிமைகளை பெறுவதற்கும், புதுமை கண்டுபிடிப்புகளை வர்த்தக மயமாக்குவதற்கும், அறிவுசார் சொத்துரிமை பயன்பாடுகளிலிருந்து இந்த நிதி உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, […]

மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை (8th Pay Commission) அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் சுமார் 50 இலட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 70 இலட்சம் ஓய்வூதியர்களும் ஊதிய உயர்வைப் பெறவுள்ளனர். இதனுடன், அலவன்ஸ் (Allowances) மற்றும் ஓய்வூதியக் கணக்கீடு (Pension Calculation) முறைகளும் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன. 8வது ஊதியக் குழுவின் அமைப்பு மற்றும் காலக்கெடு அரசு சமீபத்தில் 8வது ஊதியக் குழுவிற்கான Terms of Reference (ToR)-ஐ ஒப்புதல் […]

பீகாரில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்துள்ளது.. நவ.6-ம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 122 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவில் 67.14% வாக்குகள் பதிவாகி உள்ளது.. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.. பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் பிரபல தேர்தல் வியூக […]

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது குறித்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த […]

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா இந்திரா நகரைச் சேர்ந்த 44 வயதான வீரண்ணாவுக்கும், அவரது மனைவி சிவம்மாவுக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு எச்.டி. கோட்டை தாலுகாவைச் சேர்ந்த பலராம் என்பவருடன் சிவம்மாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கள்ளக்காதல் உறவு நாளுக்கு நாள் நீடித்த நிலையில், இருவரும் பலமுறை […]

டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். 13 பேர் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்புக்குப் பின்னால் பயங்கரவாத சதித்திட்டம் இருக்கலாம் என்பதற்கான முக்கிய தடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. இதுவரை கிடைத்த ஒரு முக்கியமான துப்பு என்னவென்றால், அந்த கார் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரின்து, அவர் டெல்லியின் அண்டை நகரமான […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, அந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞரே சமாதான பேச்சுக்கு அழைத்து, மது கொடுத்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, 24 வயது இளம் பெண் ஒருவர் எத்மத்பூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பாம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இதில் 21 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர், தேசிய தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க […]