8வது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதியக் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 8வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால் 8வது குழுவின் தலைவர், உறுப்பினர்களை முறையாக நியமித்தல் மற்றும் விரிவான குறிப்பு விதிமுறைகள் (ToR) வெளியிடுதல் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 8வது ஊதியக் குழு ஜனவரி 1, […]

இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இனி டிஜிட்டல் கட்டணங்களை ஏற்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ தபால் நிலையங்களின் கணக்குகள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்புடன் இன்னும் ஒருங்கிணைக்கப்படாததால், டிஜிட்டல் கட்டணங்களைச் செயல்படுத்த முடியவில்லை. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சிறந்த நிதி […]

ஆந்திராவின் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 29 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சரஸ்சந்திரா என்ற பக்தர், லட்டுவில் இறந்த பூச்சி இருப்பதைக் காட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. லட்டுவில் பூச்சியைக் கண்ட சரஸ்சந்திரா, கோயில் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பதில் அளிக்காமல் […]

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுவருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள கோட்லி மாவட்டத்தின் நிகியால் பகுதியில் உள்ள டெட்டோட்டைச் சேர்ந்த முகமது யூசுப்பின் மகன் முகமது அரிப் அகமது ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கைப் படையினரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பயங்கரவாதிகள் ஊடுவருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் கம்பீர் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் […]

NHAI செயலியைப் பயன்படுத்தி டோல் கட்டணத்தை எப்படி குறைப்பது என்று தெரியுமா? வாகன் ஓட்டிகளுக்கு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. ஜூலை 2025 முதல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) ராஜ்மார்க்யத்ரா மொபைல் செயலியில் ஒரு புதிய அம்சத்தை வாகன ஓட்டிகள் அணுகலாம். 2 இடங்களுக்கு இடையே குறைந்த கட்டணக் கட்டணங்களுடன் நெடுஞ்சாலைப் பாதையில் பயனர்களுக்கு இந்த செயலி வழிகாட்டும். இது தேசிய நெடுஞ்சாலைகள் பற்றிய விரிவான தகவல்களையும் வழங்குகிறது.. […]

நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றில் ஐஐடி பம்பாய், ஐஐடி கரக்பூர், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாலக்காடு, ஐஐஎம் பெங்களூர், ஐஐஎம் ரோஹ்தக், தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி ஐஐஎம், ரேபரேலி எய்ம்ஸ், என்ஐடிகள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், இந்திய புள்ளியியல் நிறுவனம் கொல்கத்தா, ஆர்ஜிஐபிடி பாசார் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன. […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 80% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 10,000 உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது, 10ஆம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் […]