தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். உலகின் தூய்மையான நகரங்கள் பட்டியலுக்கான ஆய்வு 9-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான, ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையைக் கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் […]

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கோரி கணவர் ஒருவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் அவரை கடுமையாக சாடி உள்ளனர்.. இப்படி ஒரு அற்பமான ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ததற்காக அவருக்கு ரூ.25,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டனர்.. ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி […]

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில் ஆதர்ஷ் வித்யா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிராச்சி குமாவத் என்ற 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பள்ளி முதல்வர் நந்த் கிஷோர் பேசிய போது, “இது நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. மதிய உணவு இடைவேளையின் போது அவர் […]

இந்திய கிராமங்களில் இன்னும் விசித்திரமான மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்னும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் உள்ளன. சிலர் தற்போதைய வாழ்க்கை முறையிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், பண்டைய நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். சிலர் இன்றும் மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இன்றைய நவீன உலகிற்கு ஏற்ப ஆண்கள், பெண்கள் என அனைவரும் மாடலான ஆடைகளை ஸ்டைலாக அணிவார்கள். இருப்பினும், இந்த கிராமத்தில் யாரும் சட்டை மற்றும் பேன்ட் […]