fbpx

புதிய ஃபாஸ்டேக் விதி குறித்து மத்திய போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

மத்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஃபாஸ்டேக் குறியீட்டை கண்டறிவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பும், கண்டறிந்த 10 நிமிடங்களுக்குப் பிறகும் செயல்பாட்டில் இல்லாத ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளை நிராகரிக்கும் விதியை மாற்றுவது தொடர்பான சில நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிக்காட்டி, இந்திய தேசிய …

DoT: சைபர் மோசடியைத் தடுக்கும் முயற்சியாக, பயனர்கள் தங்கள் caller ID-களைக் கையாள உதவும் பயன்பாடுகளை அகற்றுமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றும் மோசடி கும்பல்கள் தற்போது ஆன்லைன் வழியாக மக்களை எளிதாக தொடர்பு கொள்கின்றனர். இதற்காக அவர்கள் …

ரேகா குப்தா டெல்லியின் அடுத்த முதல்வராகவும், பர்வேஷ் வர்மா துணை முதல்வராக பாஜக மேலிடம் தேர்ந்தெடுத்துள்ளது.

கடந்த 10 வருடங்களாக ஆம் ஆத்மி ஆட்சி அமைத்து வந்த இந்தியாவின் தலைநகரான டெல்லியில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடந்துமுடிந்தது. 70 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட டெல்லியில் …

திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்குள் நுழைந்துள்ளார். உணவு இடைவேளை என்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் …

சிறார்களைப் பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ சம்மத வயது மிக முக்கியமானது என்றாலும், இளம் பருவத்தினர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், குற்றமாக்கப்படுவார்கள் என்ற அச்சமின்றி உறவுகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.

காதலைத் தண்டிப்பதை விட, சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் சட்டத்தின் கவனம் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. ஒருமித்த …

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியா முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பதவிகள் மும்பை அல்லது டெல்லியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். அதன்படி விற்பனை ஆலோசகர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ …

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிகோடு அருகே கால்பந்து மைதானத்தில் பட்டாசு வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கால்பந்து போட்டி தொடங்குவதற்கு சற்றுநேரத்திற்கு முன்பு பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரிக்கோடு அருகே உள்ள தேரட்டம்மலில், கால்பந்து போட்டியின் இறுதி …

2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் முன்பை விட அதிகமாக இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

2032ஆம் ஆண்டில் 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வானியலாளர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியது என்று …

அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்சனை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால், நித்தமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான ஒருவர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்லிக்கல்லில் பகுதியை சேர்ந்த நபர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், …

குஜராத் மாநிலத்தில் நீரில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வாபியில் உள்ள கே.பி.எஸ். கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள், நேற்று மாலை வல்சாத் மாவட்டத்தில் உள்ள கோலி நதி உருவாகும் இடமான பாண்டவ் குண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அதில் ஒரு மாணவர் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். …