அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம், அந்த மாநில மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை சுமார் 4.17 மணி அளவில், மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அசாமின் மோரிகான் (Morigaon) மாவட்டத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மத்தியப்பிரதேசத்தில் செல்வந்தர் ஒருவர் தனது மகளின் தோழியுடன் வைத்திருந்த கள்ள உறவு, இறுதியில் கொடூரமான கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான ரமேஷ் என்ற தொழிலதிபர், தனது மகள் பிரியாவின் தோழியான சோனியாவுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். ஏழ்மையை சாதகமாக்கி ரமேஷ் ஆசை காட்ட, பணத்திற்காக சோனியாவும் இதற்குச் சம்மதித்துள்ளார். ஆனால், இந்த உறவின் பின்னணியில் சோனியாவின் காதலன் விக்ரம் என்பவன் இருந்து, ரமேஷிடமிருந்து […]
பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோருக்கு, மத்திய அரசு வழங்கி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ (Sukanya Samriddhi Yojana) ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. குறிப்பாக மகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதிச் சிக்கலின்றி திட்டமிட விரும்புவோருக்கு, சந்தையில் உள்ள மற்ற சேமிப்புகளை விட இது அதிக லாபகரமானதாக உள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் : 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தை பிறந்தது முதல் […]
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இணைக்காதவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித்துறை பான் எண்ணை வழங்குகிறது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் […]
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான பிஜாப்பூரில் சனிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல்துறை (DRG) நடத்திய இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடந்த முதல் என்கவுன்டர் இதுவாகும். கொல்லப்பட்ட 14 மாவோயிஸ்டுகளில், 12 பேர் தெற்கு சுக்மாவில் கொல்லப்பட்டனர், அதிகாலை 5 மணிக்கு என்கவுன்டர் தொடங்கிய பிஜாப்பூரில் 2 பேர் கொல்லப்பட்டனர். சுக்மாவில் கொல்லப்பட்டவர்களில் கோண்டா […]
கேரள மாநிலம் ஆலுவாவை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் கிளைகளுடன் இயங்கி வரும் ஃபெடரல் வங்கியில் (Federal Bank), தற்போது அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன் சேர்த்து மாதம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இது ஒரு நிரந்தரப் பணியிடமாகும். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் […]
எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் உருவாக்கிய ‘Grok’ என்ற AI சாட்பாட் தொடர்பாக இந்தியாவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சில பிரபலங்கள் இந்த AI -க்கு பெண்களின் புகைப்படங்களைக் கொடுத்து, ஆபாசமான செய்திகளை வழங்குமாறு தூண்டி வருகின்றனர். எதைக் கொடுக்க வேண்டும், எதைக் கொடுக்கக் கூடாது என்ற பொது அறிவு இல்லாத Grok, பெண்களின் புகைப்படங்களைத் திரித்து, ஆபாசமான செய்திகளை வழங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாகவும், […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே 8வது ஊதியக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தால், பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் படிகள் மற்றும் சம்பளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்… […]
இமாச்சலப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதைத் தொடர்ந்து டிசம்பர் 26 அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக, ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு […]
உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருக்கின்றனவா? அப்படியானால், நீங்கள் இதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் செய்தி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் துறை ஒன்று இதற்குப் பதிலளித்துள்ளது. இவை அனைத்தும் வெறும் வதந்திகள்தான், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. […]

