fbpx

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் …

கள்ளக்காதலனின் துணையுடன் கணவரின் கழுத்து துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை கால்வாயில் தூக்கி வீசிய யூடியூபரான அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் பிவானியை சேர்ந்தவர் ரவீணா. இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இதனால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், இவர் யூடியூப் …

“PM Modi AC Yojana” என்பது மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒரு திட்டம் ஆகும், இது பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உயர் திறன் கொண்ட ஏசிகளை வழங்கும் நோக்கில் செயல்படுகிறது. இந்த திட்டம் மூலம், மக்கள் மாதாந்திர சேமிப்புகளை மேற்கொண்டு, புதிய ஏசி வாங்குவதில் சிறந்த தள்ளுபடி பெற முடியும். அந்தவகையில், இந்த பிரதமர் மோடி …

Waqf Act: வக்ஃப் சட்டம் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது. வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் …

TCS: முக்கிய ஐடி முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், ஆந்திரப் பிரதேச அரசு விசாகப்பட்டினத்தில் 21.16 ஏக்கர் நிலத்தை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திற்கு வெறும் 99 பைசா என்ற குறியீட்டு விலைக்கு ஒதுக்கியுள்ளது, மேலும் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தை …

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கை சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் …

ஆசிய சாம்பியன்ஷிப் நடை போட்டியில் இந்தியாவின் நிதின் குப்தாவின் செயலால் ஒரே நொடியில் சீன வீரர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

சவுதி அரேபியாவில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 6-வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 5000 மீட்டர் நடை போட்டியின் பைனலில் இந்தியாவின் நிதின் குப்தா பங்கேற்றார். கடந்த மாதம் நடந்த …

ATM: ரயில் இயக்கத்தில் இருக்கும்போது பயணிகள் பணத்தை எடுக்கும் வகையில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்தியாவில் இதுபோன்ற சேவை தொடங்கப்பட்டது இதுவே முதல் முறை , ஏற்கனவே வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் புதுமையான சேவையின் முதல் சோதனை, மன்மாட் (நாசிக்) மற்றும் மும்பை இடையே இயங்கும் பஞ்சவதி எக்ஸ்பிரஸின் ஏசி பெட்டியில் தொடங்கப்பட்டது. …

ஒரு வீட்டை வாடகைக்கு விடுவது என்பது பல்வேறு விதமான பொறுப்புகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டவையாகும். இதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது அட்வான்ஸ் தொகை தான். நம் நாட்டில் பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு விடும்போது, அந்த வீட்டிற்கு 3 மாதம் அல்லது 6 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாக வீட்டு உரிமையாளர்கள் வாங்கிக் கொள்வார்கள்.…

மத்திய அரசின் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), அங்கீகாரம் பெறாத 35 வகையான நிலையான மருந்து கலவைகளின் (FDCs) உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த 35 மருந்துகளில் சர்க்கரை நோய்க்கு எதிரான மருந்துகள், ஊட்டச்சத்து கூடுதல் மருந்துகள் மற்றும் வலி நிவாரன மாத்திரைகள் அடங்கும்.

மேலும், இந்த வகை …