அகில இந்திய வங்கி பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், “வங்கி ஊழியர்கள் குறித்த பல்வேறு பிரச்சனைகளில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றது. இரு தரப்பில் இருந்தும், கலந்து ஆலோசனை செய்யாமல் மேம்போக்காக முடிவுகளை எடுக்கின்றனர். விதிமுறைகள் பலவற்றையும் மீறி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசு தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கின்ற உத்தரவுகளை வங்கி நிர்வாகங்கள் எப்பொழுதும் கடைபிடிப்பது இல்லை. பணியாளர் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே […]

டெல்லியில் கடந்த சனிக்கிழமை ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது இரு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் அறையில் ரூம் எடுத்து தங்கி உள்ளார். தனது வீட்டில் இருந்து அவர் சென்றபோது பூங்காவிற்கு செல்கிறேன் என்று பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். மதிய நேரத்தில் வெளியில் சென்ற அந்த பெண் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்தவர்கள் மகளைக் காணவில்லை என்று அங்கும் […]

நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஒருவர் குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு சார்பில் ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு ’கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் ’கர்நாடக ரத்னா’ விருதை வழங்கினர். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் […]

மதுரை மாவட்டம் பகுதியில் உள்ள சிறப்பு மிக்க திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 30-ஆம் தேதி அன்று சிறப்பாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் வரதராஜன் என்பவரிடம் இருந்த ரூ.2500 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வரதராஜன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் […]

திருமணத்தடை நீங்க வேண்டும் என்றால் கன்னிப் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் ரத்தம் வேண்டும் என்று மந்திரவாதி கேட்க, இதனை நம்பி ஆசிரியர் ஒருவர், தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பங்குரா என்கிற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 37 வயது ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை. இவர் தனக்கு […]

10ஆம் வகுப்பு மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று 5 ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி குரு கிராம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தைக் கூறி அவரது ஆண் நண்பர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஓட்டல் அறைக்குச் சென்றதும் அங்கு மேலும் 3 பேர் இருந்துள்ளனர். இதனைப் […]

இளம் ஆண், பெண் இடையே பரஸ்பர புரிதல் இருந்தால், அதனை போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தாக்குதல் என கூற முடியாது என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மைனர் பெண் படித்து வந்துள்ளார். அவர் காணாமல் போனதை பள்ளி ஆசிரியை கவனித்ததை அடுத்து தாய் புகார் அளித்துள்ளார். சிறுமி தனது காதலனான உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாய் காவல் […]

வாட்ஸ் ஆப் செயலி பயனர்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்து வருகின்றது . குறிப்பாக அடுத்தடுத்து பல நவீன அப்டேட்களை நமக்கு அளிக்கின்றது. அந்த வகையில்தற்போது வெளியிட்டுள்ள அடுத்தக்கட்ட அப்டேட்டில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம். ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்புவதற்கும், விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கும், புகைப்படத்தை அனுப்புவதற்கும், வீடியோக்கள், ஆவணங்கள் பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்ஆப் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதில் மக்களின் தேவைகளை புரிந்து கொண்ட வாட்ஸ் ஆப் அடுத்தடுத்த புதிய […]

கங்கை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு ஒன்று ஆற்றின் நடுவில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை பிடித்து தப்பித்த சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கங்கை நதி உள்ளது. இந்த நதிக்கரையில் குரங்கு தாவி தாவி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் தண்ணீரில் தவறி விழுந்தது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு ஆற்றின் நடுவில் ஒரு அனுமான் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சிலையை கட்டிப்பிடித்தவாறு ஏறி உயிர்தப்பியது. […]

அந்தமானில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட பெண் முக்கிய அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட இளம்பெண். தலித் குடும்பத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்த பெண் தன் 2 வயதில் அவரது தாயை பறிகொடுத்துள்ளார். அவரது தந்தை ஓவியராக இருந்துள்ளார். தாய் இறந்த சிறிது மாதங்களில் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து […]