மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல் அதை வீடியோ எடுத்து மாமனாரிடம் போட்டுக்காட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது . கொடூரமாக நடந்து கொண்ட கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா. இவரது மகள் சோபிதா குப்தா . குல்மோஹரில் வசிக்கும் சஞ்சய் குப்தாவை கடந்த […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தியுள்ளார். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார். அவர், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசையும், […]
தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 […]
என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ரெகானா சித்ரவதை செய்வதாக அவரது தாயார், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரளாவில் சமூக ஆர்வலராக அறியப்படுபவர் ரெகானா பாத்திமா. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது என்று பக்தர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில், கோவிலுக்கு சென்று பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர்தான் ரெகானா. அதன்பின்னர், மாட்டு இறைச்சி பற்றிய ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். மேலும், குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் […]
வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிகேட்ட மனைவியை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சினிமா தயாரிப்பாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பாலிவுட் பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். மிஸ்ரா தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார். அப்போது, மிஸ்ராவின் மனைவி அவரை தேடி கார் பார்க்கிங் […]
தெலங்கானா மாநிலம் பத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார். அவரது 15 வயது மகள் கீதா பத்தப்பள்ளி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் தினமும் பேசிக் கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளில் இருந்து தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை கண்காணித்து வந்துள்ளார். […]
மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல், வீடியோ எடுத்து ரசித்த கணவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா. இவரது மகள் சோபிதா குப்தா. குல்மோஹரில் வசிக்கும் சஞ்சய் குப்தா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் சோபிதா. இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. […]
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். IOB வங்கியில் Office Assistant, Faculty & Attender பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10 அல்லது 12-ம் […]
உயர் நீதிமன்ற கட்டிடத்தின் கீழே குதித்துவிடுவேன் என மிரட்டியதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சித்தூரைச் சேர்ந்த மினு ஆன்டனி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவர் கீழமை நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கில் பிரதிவாதியாக இருந்தார். அவரது மனைவி ஜீவானம்சம் கேட்டு தொடர்ந்த வழக்கில் மனைவிக்கு ஜீவானம்சம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் […]
ரத்த வங்கியில் பிளேட்லெட்டுக்கு பதிலாக மொசாம்பி ஜூஸ் கொடுத்ததால் டெங்கு நோயாளி பலியானதாக கூறப்பட்ட நிலையில் அது மொசாம்பி ஜூஸ் கிடையாது என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளியான பிரக்யராஜ் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு ரத்த பிளேட்லெட் வழங்க வேண்டும் என வாங்கி வருமாறு அறிவுறுத்தியது. இதன் பேரில் ஒரு ரத்த வங்கிக்கு […]