உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் நுகர்வோர் நாடாக திகழும் இந்தியா, தனது தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக, இந்திய குடும்பங்களின் அன்றாட தேவையான பாமாயிலுக்கு நாம் வெளிநாடுகளையே பெரிதும் சார்ந்துள்ளோம். இந்தச் சூழலில், சர்வதேசச் சந்தையில் நிலவும் விலை மாற்றங்களைப் பயன்படுத்தி, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது பாமாயில் கொள்முதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. பாமாயில் இறக்குமதியில் 5% உயர்வு : சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
Due to dense fog that prevented landing in West Bengal, Prime Minister Modi’s helicopter returned to Kolkata.
The government has set a target to reduce waiting times at toll plazas to zero. The central government is going to introduce a new system for this purpose.
Eight elephants were killed in a train derailment accident involving the Rajdhani Express in Assam.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததை அடுத்து, பாஜக அக்கட்சியை கடுமையாக சாடி உள்ளது.. மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி வேண்டுமென்றே இந்து மதத்தை அவமதிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. சமூக ஊடக தளங்களில் ஒரு காணொளி வெளியானதைத் தொடர்ந்து இந்த அரசியல் மோதல் வெடித்தது. அந்தக் காணொளியில், காமர்ஹட்டி சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதும், ராமரின் மத […]
In Madhya Pradesh, four children who were receiving treatment for thalassemia have been found to have contracted HIV through blood transfusions.
In Bangladesh, a Hindu man was beaten to death by a mob after being accused of blasphemy.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா (BOI), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 514 கடன் அதிகாரிகள் (Credit Officers) பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி மற்றும் ஊதியம் : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு […]
கடந்த 2020-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை யாராலும் மறக்க முடியாது. அந்த வடுக்கள் மறைவதற்குள், ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) எனப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், மனிதர்களிடையே அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, எதிர்காலப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. […]
Showing ticket on mobile phones will now not be accepted, printed ticket copy will be mandatory for…

