இந்தியாவில் ஆப்பிள் கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல். பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் ஆப்பிள் கார்டு என அழைக்கப்படும் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும் இதற்காக இந்திய வங்கிகளுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரெடிட் கார்டு என்பது, வங்கிகளிலிருந்து வழங்கும் ஒரு வகையான கடன் அட்டை. இதன் மூலம் நாம் பயன்படுத்தும் நிதி சம்மந்தப்பட்ட தேவைகளுக்கு இந்த கிரெடிட் […]

டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இரண்டு முக்கிய பொறுப்புகளில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஓய்வு பெற உள்ள நிலையில், யார் அந்த பொறுப்பை வகிக்க போகிறார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் […]

கொரோனா வைரஸில் (Corona Virus) உள்ள மரபு சங்கிலியான RNAக்களில் பல பிரதிகள் இருக்கும். அதில் ஒரு பிரதி mRNA ஆகும். இதை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசியானது, பயோடெக்னாலஜி துறை (டிபிடி) மற்றும் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் (பிராக்) ஆகியவற்றின் நிதியுதவியுடன், ஜெனோவாவால் உள்நாட்டு இயங்குதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது,” என்று […]

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 2019- 20 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, இந்திய டிஜிட்டல் வர்த்தக சந்தையின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்தது. இதில் வியந்து போன் கூகுள் நிர்வாகம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் வர்த்தக வாய்ப்பை மொத்தமாக கைப்பற்ற முடிவு செய்தது. இதன் வாயிலாக ஜூலை 2020ல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான […]

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவர் சனா என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த தம்பதிகளுக்குள் திருமணம் ஆகி ஒரு வருட காலம் வாழ்க்கையானது சமூகமாகவே சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சனாவின் கணவர் ஹேமந்த் தன்னிடம் […]

புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகர் கடந்த 14ஆம் தேதி பணியை முடித்துவிட்டு வழுதாவூர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மார்பக நபர்கள் அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை 10 சென்றுள்ளனர். அதேபோல முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி நகரை சேர்ந்த ஸ்ரீவேணி(48) என்பவர் 100 அடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல […]

கேரளாவில்‌ உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள்‌ மற்றும்‌ கன்டென்ட்‌ கிரியேட்டர்களின்‌ வீடுகள்‌ மற்றும்‌ அலுவலகங்களில்‌ வருமான வரித்துறையினர்‌ அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட்‌ கிரியேட்டர்கள்‌ தங்கள்‌ வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார்‌ வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். முதன்முறையாக கேரளாவில் நடிகை பேர்லி மானி உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை […]

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் ‘கருவில் கரு’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வர் சஞ்சு பக்த். 1963 இல் பிறந்த அவர் தனது பெரிய வயிற்றின் காரணமாக “கர்ப்பிணி” என்று அழைக்கப்படுகிறார். ஆனால், 36 வருடங்களாகத் தன் வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்துகொண்டிருப்பது அவருக்கு தெரியாது. சஞ்சு பகத்தின் வயிறு சிறு வயதில் இருந்தே பெரியதாக இருந்துள்ளது. தனது வயதுடைய குழந்தைகளை […]

புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆண்டு தோறும் பள்ளி இறுதி தேர்வு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பள்ளி விடுமுறை தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்தநிலையில் இந்ததாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் கடந்த 3 வருடத்தில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 50000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்துள்ள மாபெரும் நிறுவனமாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது உயர் அதிகாரிகளில் சிலர் பல ஆயிரம் ஊழியர்களை லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் சேர்த்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்டாஃபிங் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பல கோடி […]