உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயதான இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள். இந்நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி. ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி சாகர் இருவருக்கும் இடையே […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறையப்போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கு காரணம், கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. எனவே, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலை உயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் எண்ணெய் […]
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்த முயற்சி செய்த மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன், அம்பத்தூர் அயப்பாக்கத்தில் இருக்கின்ற தங்களுடைய அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது தொடர்பாக விசாரணை […]
அனல் மற்றும் அனல் காற்றால் ஏற்படக் கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம், சத்தீஷ்கர், தெலங்கானா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கடும் வெப்ப அலையின் நிலையைக் […]
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சமீனா(23) என்ற இளம்பெண் மீது ஏற்பட்ட திருட்டு சந்தேகத்தால் அவருடைய உறவினர்களே அவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது காசியாபாத் சித்தார்த் விஹார் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 23 வயதான சமீனா கடந்த திங்கள் கிழமை காசியாபாத் சித்தார்த் விகாரில் இருக்கின்ற தன்னுடைய உறவினர்களான ஹீனா மற்றும் ரமேஷ் உள்ளிட்டோரின் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த […]
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்துள்ளார். அவருக்கு நோயாளி ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். பின்னர் இது […]
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மறுபடியும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான எதிரணியை ஏற்படுத்தும் நோக்கத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தவர் இதனால் நாளை மறுநாள் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 12ஆம் தேதி பாட்னாவில் நடக்க இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து காரணமாக 23ஆம் […]
உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்த பல்வந்த்சிங்(35) என்பவர் பீஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் குல்காரியாவில் இருக்கின்ற சுங்கு சாவடியில் பணிபுரிந்து வந்தார். சுங்க கட்டணத்தில் பல்வன்சிங் 50 ரூபாய் திருடியதாக புகார் இருந்தது ஆகவே அந்த இளைஞரை சக பணியாளர்களும், பவுன்சர்களும் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். […]
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் என 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான் ஜிம் பயிற்சியாளரின் மனைவி ஹரியானா மாநிலம் பரிதாபத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளங்களின் மூலமாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கள்ளக்காதலன் மீது இருந்த அதீத மோகம் காரணமாக, அந்த பெண் கடந்த ஆண்டு […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கின்ற சகிநகா பகுதியை சேர்ந்த பஞ்ச ஷீலா(30) இவருக்கும் உல்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்து சில வருடங்களாக வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கினர். ஆனால் சமீப காலமாக அது மோதலாக மாறி இருக்கிறது. தீபக் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்ற நிலையில், இருவரின் திருமணத்திற்கு பஞ்சசீலா குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தீபக் […]