கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியைச் சேர்ந்த சிலர் கோவாவிற்கு தங்களுடைய மாருதி ரிட்ஸ் காரில் சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர் அப்போது கார் கோவாவின் போர்வோரிம் பகுதியில் சென்று கொண்டு இருந்த சமயத்தில் அவர்கள் சாகசம் என்ற பெயரில் அத்துமீறிய நடந்து கொண்ட செயல் சாலையில் செல்லும் மற்றவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. அதாவது அந்த காரில் மூன்று பேர் சென்ற நிலையில் கார் ஓடிக் கொண்டிருந்த நிலையில், கதவை திறந்து அதனை […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் தேபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு சௌத்திரி. இவர் விவசாய தொழில் செய்து வருகின்ற நிலையில், இவருடைய மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அடிக்கடி பணம் கேட்டு இவருடைய தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இன்றைய செலவுக்காக 2000 ரூபாய் பணம் வேண்டும் என்று சோகன் தெரிவித்துள்ளார். ஆனால் பாபு சவுத்ரி வயலில் வேலை […]

டைம்ஸ் நவ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ராகுல் ஷிவ்சங்கர், செய்தி சேனலில் இருந்து திடீரென ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். TIMES NOW 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நம்பர் 1 ஆங்கில செய்தி சேனலாக உள்ளது. பார்வையாளர்களுக்கு செய்தி மற்றும் அறிக்கைகளை கொண்டு செல்வதில் நம்பகத்தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற அணுகுமுறைக்காக நிற்கும் சேனல் இது. கூர்மையான, கூர்மையான மற்றும் நேரடியான, டைம்ஸ் நவ் செய்திகளில் நாடுகளின் குரல். […]

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் தனது வரலாற்றில் எப்போதும் பெற்றிடாத வகையில் ஓரே ஆர்டரில் சுமார் 500 விமானங்களை இண்டிகோ ஆர்டர் செய்து அசத்தியுள்ளது. மார்ச் மாதம் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா சுமார் 470 விமான நிறுவனங்களை ஆர்டர் செய்தது. உலகளவில் 3வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருக்கும் இந்தியாவின், இண்டிகோ நிறுவனத்தின் ஆதிக்கம் இந்த 500 விமானங்கள் மூலம் தொடர்ந்து அதிகரிக்கும் என […]

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள லால்குர்தியில் கெளஷல் ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் இனிப்பகம் ஒன்று உள்ளது. இந்த இனிப்பகத்தைச் சேர்ந்த சுபம் கௌஷல் என்பவர் நடத்தி வருகிறார். இவர், அந்தக் கடையின் மூன்றாம் தலைமுறை உரிமையாளர் ஆவார். சமோசாவை வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரும் வகையில், வித்தியாசமான ஐடியாவைக் கண்டுபிடித்துள்ளார். அதன் வடிவில் உதயமானதுதான் இந்த 12 கிலோ சமோசா. அத்துடன் இந்த சமோசாவை அரை மணி நேரத்தில் சாப்பிட்டு […]

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வாரணவாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் (42), வாலாஜாபாத் அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த ராம்(45) உள்ளிட்ட இருவரும் தாங்கள் பணிபுரிந்து வந்த அரசு டாஸ்மாக் கடையில் வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது கடைக்கு அருகே பதுங்கி இருந்த 2 பேர் கொண்ட மர்மகும்பல் துளசிதாஸை […]

கண்ணூரில் 9 வயது சிறுமியை தெரு நாய்கள் கூட்டமாக கடித்து இழுத்துச் செல்லும் காட்சி காண்போரை பதபதைக்க வைத்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் முழபிலாங்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 வயது வாய் பேச முடியாத சிறுவனை தெரு நாய் கடித்துக் கொன்ற நிலையில், அதே பகுதியில் மீண்டும் தெரு நாய் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாச்சாக்கரை எல்பி பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் ஜான்விக் என்ற […]

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அகில இந்திய வித்யார்த்தி பரிசு என்ற அமைப்பின் தலைவர் பல பெண்களுடன் தகாத முறையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட பிரதிக் கவுடா கர்நாடக மாநிலத்தின் தீர்த்தஹள்ளி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் கௌடா பல இளம் பெண்களுக்கு வீடியோ அழைப்புகளை செய்து அவற்றை பதிவு செய்து வந்ததாக […]

பெங்களூரு-தார்வாட் இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022-23 பட்ஜெட்டில், இந்தியா முழுவதும் 400 அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டத்தை வகுத்தது, இந்த பயணத்தில், இந்திய ரயில்வே தென்னிந்தியாவின் புதிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியது. கேஎஸ்ஆர் பெங்களூரு மற்றும் தார்வாட் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும். இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), வரும் ஜூன் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை அமெரிக்காவில் (US) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஏர் இந்தியா ஒன் (Air India One) விமானத்தில் அவர் பறக்கவுள்ளார். இந்த விமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட வேண்டிய தேவையே இல்லாமல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பறக்கும் திறன் ஏர் இந்தியா ஒன் […]