தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவால், வீட்டிலேயே இருந்து வருகிறார். கட்சிப் பணிகள், பொது நிகழ்ச்சிகள் என எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில், விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு தேமுதிக செயல் தலைவர் பதவியை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவில் ஒரு முக்கிய […]

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு […]

திருச்சியில் அரசு நலத்திட்ட விழாவில் திமுக வார்டு கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு தலையில் ஓங்கி அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ச.கண்ணணூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.46 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளுக்கு அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பிலான புதிய மேல்நிலை நீர்த்தேக்க […]

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு […]

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு […]

பொங்கல் பரிசுத்த வகுப்பு விநியோகம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல பகுதிகளில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் கைரேகை வைப்பு மூலமாக நடைபெற்று வந்தது. ஆனால் சர்வர் பிரச்சனையை காரணமாக வைத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே பொதுமக்கள் அவதி ஒருவரை தடுக்கும் விதத்தில் டோக்கன் விநியோவுக்கும் பணி கடந்த 2ஆம் தேதி […]

தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இந்த விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. இந்த பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சார்பாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ […]

சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது எனவும், […]

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். இந்தக் கூட்டத்தில் […]

மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரிபாதி உடல் நலக்குறைவாழ் காலமானார். பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 88 வயதில் காலமானார். மூன்று முறை உ.பி., சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த அவர், டிசம்பரில், கை எலும்பு முறிவு மற்றும் மூச்சுத் திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டார். […]