சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என திமுக அரசுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் […]

தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.. இந்த நிலையில், தமிழக முதல்வர் முதல்வருக்கு கடிதம் எழுதியதை […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற பெயரில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 100க்கும் மேற்பட்ட தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. இந்த நிலையில் இன்று கிணத்துக்கடவு, வால்பாறை […]

நாடு முழுவதும் மாநில தேர்தல்களில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்படும் உரிமைத் தொகை திட்டங்கள் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றிக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், இதேபோன்ற அறிவிப்புகள் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் ஆளுங்கட்சிகளுக்குக் கை கொடுத்தன. குறிப்பாக, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெற்ற அபார வெற்றிக்கு, […]

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) கைவிடக் கோரி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நேற்று முன்தினம் (நவம்பர் 16) சென்னையில் போராட்டம் நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி, சுவாமி சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உட்பட பல முக்கிய […]

கடும் பணி நெருக்கடி காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிக்க போவதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு. இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர […]

திமுக இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக 75 – அறிவுத்திருவிழா கடந்த 8-ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.. நேற்றைய நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.. அப்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் “ இளைஞர்களின் அறிவை வளர்க்க வேண்டும், ஆற்றலை பெருக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறோம்.. ஆனால் நாட்டில் சில தலைவர்கள், தங்களின் தொண்டர்கள் […]

தமிழ்நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 16) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியில் இருந்து விலகும் நிகழ்வுகள் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காலையில் தமிழ்நாடு முழுவதும் தவெக நடத்திய போராட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், மாலையில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக […]