கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக புகார் கொடுத்த சின்னய்யா என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.. தாம் அளித்தது பொய் புகார் என அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, சிறப்பு விசாரணை குழு அவரை கைது செய்தனர்.. இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சனாதன தர்மத்தின் தூண்களில் ஒன்றான தர்மஸ்தலா கோயிலை இழிவுபடுத்தும் ஒரே […]

கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணிக்கு சென்ற வரலட்சுமி (30) மழைநீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தார்.. துப்புரவு பணிக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. உயிரிழந்த பெண்ணுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.. இதையடுத்து வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 நிதியுதவி தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.. மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து […]

கடந்த 21-ம் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.. இந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்.. இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலில் பேசிய அவர் “ இப்ப வந்து கேப்டனின் தம்பி என்று சொல்லும் விஜய், விஜய்காந்த் உடல்நிலை […]

நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக முடியாது எனவும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.. இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழக பாஜக […]

கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார். குற்றச் செயல்கள் அதிகரிப்பது முதல் ஊழல் வரை, ஊடுருவல்காரர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், திரிணாமூல் காங்கிரஸ்ரசு மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை பிரதமர் மோடி விமர்சித்தார்.. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என்றும், மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தில் பாஜகவின் […]