தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. மேலும் “ பென்னி குயிக் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.. எங்கிருந்தோ வெளிநாட்டில் இருந்து வந்து நம் […]

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் “ இந்த சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை.. டெல்லி அணி Vs தமிழ்நாடு அணி.. […]

திருப்பூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கபப்டும் என்று அறிவித்தார்.. விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நெசவாளர்களின் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்.. கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும். நெசவாளர்கள் முதியோர்களின் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு வழங்கும் நூல், சாயம் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்படும்.. […]