தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அந்த வகையில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் திமுக எம்.பி கனிமொழி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் “ நமது பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் பாஜக அரசை கண்டித்து ஒருவார்த்தை பேசாத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்களை கொண்டு வருவதாக […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
Cell phone thrown in face.. Annamalai stood stunned.. Excitement in campaign..!
Ajitha Agnel, who was working as a TVK administrator in Thoothukudi district, joined the DMK.
EPS attacked Stalin by quoting Vadivelu’s comedy.. A heated campaign..!
Vijay’s campaign lists TVK election promises..
Kanyakumari: Whistle in the mouth.. Vijay who gave mass entry on a bicycle.. That noise that tore the ears..!
Vijay has heard about the candidates gathering in Chennai.. The election is approaching..
The black sheep on TVK.. Edappadi betrayed Palaniswami by taking money..! Aadhav Arjuna
தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.. அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய இபிஎஸ் “ இந்தியாவிலேயே முதன்முறையாக வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக அரசு.. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கூட சந்திக்கா முதல்வர் ஸ்டாலின் ஓட்டுக்காக மட்டும் மக்களை தேடி வருகிறார்.. விவசாய […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் களமிறங்கி உள்ள விஜய், போலீசார் அனுமதி அளித்த பரப்புரை கூட்டங்களையும் ரத்து செய்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று காரைக்குடிக்கு பரப்புரைக்கு சென்ற விஜய் ரோடு ஷோ சென்றுவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்னை திரும்பினார்.. […]

