தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல் புரம் 2வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (30) திமுகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு புகாரை வழங்கினார் அந்த புகாரில் என்னுடைய முகநூல் பக்கத்தை பார்த்த போது செல்வபாலா என்பவரின் பதிவு அதில் இருந்தது. அந்தப் பதிவில் காவல் நிலைய அறையில் டேபிளின் பின்புறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை உடையில் நின்று […]

திமுக எம். பி டி.ஆர் பாலு கொடுத்த வழக்கில் ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து […]

அமைச்சர்‌ செந்தில்பாலாஜி அவர்களை நீக்க வேண்டும்‌ என ஆளுநர்‌ அவர்கள்‌ 31.5.2023 அன்று ஒரு கடிதம்‌ எழுதியிருந்தார்‌. இந்தக்‌ கடிதம்‌ கிடைக்கப்‌ பெற்ற அடுத்த நாளே முதலமைச்சர்‌ 1.6.2023 அன்று ஆளுநர்‌ அவர்களுக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கிக்‌ கூறி பதில்‌ கடிதம்‌ அனுப்பி வைத்திருந்தார்‌. அந்த கடிதத்தில்‌, ஆளுநரின்‌ கடிதம்‌ அரசியல்‌ சட்டத்திற்கு எதிரானது என்பதைசுட்டிக்காட்டியும்‌ மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு தான் அமைச்சரை நீக்கவோ, […]

அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கூடிய வடக்கு குறித்து நீதிபதி அல்லி காணொளியின் மூலமாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. முன்னதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரைக்கும் நீதி வந்த காதலின் வைப்பதற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனை எடுத்து திமுக வின் தரப்பில் செந்தில் […]

சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர் இதனை தொடர்ந்து அதற்கு நெஞ்சு வலி உண்டானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தில் அடைப்பு […]

திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்துப் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை […]

தமிழக மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற அவருடைய அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென்று அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். […]

மத்திய அரசின் முடிவால் தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு அரிசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது […]

திமுககாரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், வழக்கமாக நான் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ மூலமாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது இந்த வீடியோ மூலமாக மற்றொரு முக்கியமான விஷயம் பற்றிப் […]

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார். அந்த வீடியோவில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்க துறை மூலமாக கொடுக்கப்படும் அநியாயமான தொந்தரவுகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை […]