பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் கடிகாரம் தொடர்பாக பாஜக-திமுகவினரிடையே மோதல் எழுந்தது. இதையடுத்து, ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்களை கடந்து 3வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது இந்த நிலையில் அமைச்சர் அதை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 23ஆம் தேதி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது தொடர்பான ஒரு சிவப்பு பட்டியலை தயாரித்து அதில் சில […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி ராஜா (55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அவருடைய மனைவியுடன் நாயுடுபுரம் பகுதியில் இருக்கின்ற அப்துல் கனிராஜாவுக்கு சொந்தமான விடுதியில் 2 அறைகள் எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது […]
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலத்தில் மே 8, 2023 வரை ரூ.375.61 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இது கடந்த 2018 சட்டமன்ற தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட 4.5 மடங்கு கூடுதலாகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.147.46 கோடி ரொக்கம், ரூ.96.60 கோடி மதிப்புள்ள விலை மதிப்பிலான உலோகங்கள், ரூ.24.21 கோடி மதிப்பில் இலவசப் பொருட்கள், ரூ.83.66 […]
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. மாநிலத்தில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், […]
வரும் 11ம் தேதி பால்வளத்துறை அமைச்சராக டிஆர்பி ராஜா பதவி ஏற்க உள்ளார். தமிழக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், அமைச்சர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். முதல்வரின் மற்றொரு பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னார்குடியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்க ஒப்புதல் அளித்தார். மே 11 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் அமைச்சராக […]
கர்நாடகாவில் மே 10ஆம் தேதி அதாவது நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக தினமும் 1/2 லிட்டர் பால் பாக்கெட், 3 கேஸ் சிலிண்டர் இலவசம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச அரிசி […]
மே 10ஆம் தேதி மாலை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த 2021 மே 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை […]
தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சென்ற காலங்களை மறந்து விட்டு ஒன்றிணைந்து இருக்கின்றோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இருவரும் […]
திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து 2 வருடங்கள் நிறைவு செய்து 3வது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற போது போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜகண்ணப்பன் சிக்கியதால் அவரிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டு, சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சரவையில் எந்த விதமான மாற்றமும் இன்றி ஆட்சி நடைபெற்று வருகிறது இத்தகைய நிலையில், தமிழக […]