சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் ” மக்களை கண்டு கொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? மக்களை கண்டு கொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தல் இது! தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி கடன் சுமையை உயர்த்தியது திமுக அரசு. இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்விக் கடனையாவது ரத்து செய்திருக்கலாம். […]

தமிழ்நாட்டில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைகிறது.. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” அதிமுகவை உடைப்பதற்கு இன்றைய முதலமைச்சர் எத்தனை திட்டம் போட்டார்.. அதை எல்லாம் முறியடித்து தான் இன்று அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்திருகிறோம்.. எங்கள் கூட்டணியை தோற்கடிக்க ஸ்டாலினால் மட்டுமல்ல.. […]

தமிழ்நாட்டில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தலில் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. தவெக எத்தனை சதவீதம் வாக்குகளை பெறும் இந்த நிலையில் விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தவெக தலைவர் […]

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது.. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேற்று கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.. இதுகுறித்து பேசிய இபிஎஸ் ” இங்கிருக்கும் முன்னாள் […]