முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு திருச்சி மாநாட்டு விழா அழைப்பு மடலை எழுதி உள்ளார்.. அந்த கடிதத்தில் “ நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் திருச்சி மாநாட்டு விழா அழைப்பு மடல். தீரர் கோட்டமாம் திருச்சியில் திராவிட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘ஸ்டாடலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தேர்தல் சிறப்பு மாபெரும் கழக […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது […]
தஞ்சையில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடினார்.. திமுக தீயசக்தி என்றும், தவெக தூய சக்தி என்று, அடுத்தது தவெக ஆட்சி தான் அமையும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.. மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் விஜய் பேசினார்.. அப்போது “ நமது தவெக ஆட்சி அமைந்ததும் உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். 5 ஏக்கர் […]
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது “ கரூரில் தொடங்கி ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் நிறைய பிரச்சனைகள் கொடுத்து வருகின்றனர்.. ஆனால் ஜனநாயகன் பிரச்சனையில் முதல்வர் உட்பட பலர் குரல் கொடுத்தனர்.. முதல்வர் பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.. அவர்களுக்கு என் நன்றி.. ஏற்கனவே கட்சி காரர்கள் தொல்லையால் தூங்கமுடியவில்லை, இப்போது இந்த […]
தஞ்சையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டு அணி டெல்லி அணி என்று சொல்கின்றனர்.. கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது.. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சி.எஸ்.கே, வரப் போகும் தேர்தலில் விசிலை போடப் போவது தவெக தான்.. தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. இந்த அணி, அந்த அணி, […]
தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி விஜய் இன்று தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டியில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து […]
தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட தென்மண்டல விசுவாசிகள் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து வருவது ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசிகள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை பலப்படுத்தி வருவது, வரும் தேர்தலில் மதுரை மற்றும் மேற்கு மண்டலங்களில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. மதுரையை சேர்ந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளான மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி ஆகியோர் ஏற்கனவே இபிஎஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் ஐக்கியமான […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே மக்கள் மத்தியில் அனலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளும் மீண்டும் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அஸ்திரத்தை கையில் எடுக்கக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெறுவதற்காக […]
விழுப்புரம் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான முன்னாள் எம்.பி செஞ்சி வெ.ஏழுமலை அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற செஞ்சி ஏழுமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்து வழங்கி மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார். […]
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது […]

