தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு இருந்த செல்வாக்கு தற்போது மெல்ல மெல்ல சரிந்து வருவதன் அடையாளமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த அணிக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த கருப்பூர் சீனி தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் உட்பட 200-க்கும் […]

தமிழக மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒரே தவணையாக ரூ.5,000 வழங்கி இல்லத்தரசிகளை வியப்பில் ஆழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றான ‘நகைக் கடன் தள்ளுபடி’ கோப்பை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட உற்சாகத்தில் இருக்கும் பொதுமக்கள் மத்தியில், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகள் எப்போது வீடு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மக்களின் […]

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பின்னடைவை தரும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தலைமை மீதான அதிருப்தியில் மாற்றுப் பாதையைத் தேடிச் செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது முன்னாள் அமைச்சர் நிலோஃபர் […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார்.. முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக […]

திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ பாஜகவின் கிளை செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. பாஜகவின் கிளை கழகம் தான் அதிமுக.. தவழ்ந்து தவழ்ந்து பதவியை பெற்ற, இபிஎஸ் பின்னர் சசிகலாவின் காலை வாரிவிட்டார்.. பொல்லாத பழனிசாமி ஆட்சிக்கு சாட்சியாக பொள்ளாசி சம்பவம் உள்ளது.. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்கள் மீது […]

திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினை கண்டு தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.. கருப்பு, சிவப்பு, துனை சுழற்றியபடியே திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் வடக்கு மண்டலத்தை செர்ந்த சுமார் 1.5 லட்சம் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ உங்களை போன்ற நிர்வாகிகளிடம் பொறுப்பை […]

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதில் காட்டி வரும் தாமதம், தினகரனை ஆவேசமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. “மேடைக்கு மேடை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று முழங்கியவர்கள், இப்போது கூட்டணி அமைய […]

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு விடுத்துள்ள கொலை மிரட்டல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், தவெக தொண்டர் ஒருவர் மிகுந்த ஆவேசத்துடன் சாட்டை துரைமுருகனை எச்சரித்துள்ளார். “சாட்டை அண்ணன் கூட்டத்தைப் பார்த்துப் பேச வேண்டாம்; அவர் […]

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் மொழி குறித்த தனது கருத்துக்களால் அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேடை ஏறியவுடன் தனது உரையின் தொடக்கத்திலேயே, “உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழில் உங்களோடு உரையாற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தமிழில் கூறினார். தமிழின் பெருமையை இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் […]

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக அரசு தனது மிக முக்கிய திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று (பிப்ரவரி 13, 2026) மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.31 கோடி பெண் பயனாளிகளின் வங்கித் கணக்குகளுக்கு நேரடியாக தலா ₹5,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த […]