மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. அதோடு அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளியிட்டார். அத்தோடு மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் மதுரையில் வரும் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, மாநிலங்களவை எம்பி ஆக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்பு உள்ளது. கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பணியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் தமிழகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, பாஜக வளர்ச்சி போதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மக்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு […]
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார். மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் நடந்த கூட்டத்தில், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மழை பற்றாக் குறையால், கர்நாடகா மாநிலத்திற்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் […]
ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரங்களாக வாராகி யாத்ரா என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, பவன் கல்யாண் ஒரு நடிகர் […]
திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல், அந்த கட்சியை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு பாஜகவின் நடவடிக்கை இருக்கிறது. மேலும் திமுகவை ,பாஜக தலைமை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதே சமயம் அதிமுக இது போன்ற விவகாரங்களில் சற்று தன்மையுடனே நடந்து கொள்கிறது. உண்மையிலேயே தமிழகத்தை பொறுத்தவரையில் எதிர்க்கட்சி […]
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்க்கும் விதமாக, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆக்குணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்ற ஒரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது இல்லை என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு […]
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், நரேந்திர மோடி அரசாங்கம் நடுத்தர வர்க்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது, ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டபோது, சில இடங்களில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசின் […]
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளைச் சிறப்பித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி […]
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக வாக்குறுதி கொடுத்த ஆதாரத்தை தந்தால், அவர்களுக்கு 1 லட்சத்து 200 ரூபாய் வழங்கப்படும் என பாஜக போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து மீட்டால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடலாம்.. […]