சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் “ என்னை கிண்டலும், கேலியுமாக பேசுபவர்களுக்கு நான் சொல்கிறேன்.. தமிழ்நாடு தான் என் வீடு.. என் வீட்டில் மொத்தம் 8 கோடி மக்கள் இருக்கின்றனர்.. இந்த மக்களுக்கு இனி எல்லாமுமாக கூட நிற்கப் போவது இனி இந்த விஜய் மட்டும் தான்.. உங்க விஜய், உங்ககிட்ட ஓட்டு கேட்க வரவில்லை.. உங்களிடம் நீதி கேட்டு […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த சந்திப்பு நடந்த 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் இன்று திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜய் தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு […]
மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு […]
தமிழக தேர்தல் வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்த்தால், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக திகழ்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டு ‘சென்னை மாகாணம்’ சந்தித்த முதல் தேர்தல் இது என்பதுதான் இதன் வரலாற்றுச் சிறப்பு. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவுடன் இருந்த பகுதிகள் பிரிந்து சென்றதால், சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 375-லிருந்து 205-ஆக குறைந்து, […]
தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து நிலவும் மர்மம், தற்போது அவரது சொந்த அணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளில் ஓபிஎஸ் காட்டி வரும் தொடர் மவுனம், அவருடன் பயணிக்கும் முக்கிய நிர்வாகிகளை ஒருவித தவிப்பிற்கும், அதிருப்திக்கும் தள்ளியுள்ளது. இதனால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கருதும் நிர்வாகிகள், மாற்றுப் பாதையை தேட தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஓபிஎஸ் அணியின் முக்கிய […]
தமிழக அரசியலில் 3 முறை முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான போராட்டத்தை எதிர்கொண்டு நிற்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடியை பயன்படுத்த தடை என அடுத்தடுத்த பின்னடைவுகளை சந்தித்த போதிலும், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்ற பெயரில் அவர் நடத்தி வரும் சட்டப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. சமீபகாலமாக […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. இருப்பினும் தவெகவினர் சிலரின் செயல்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.. திரையரங்குகளுக்கு கொடியை கொண்டு செல்வது, பொது இடங்களில் விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பழனி […]
பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய பயணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரச் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களுக்கு, கடந்த 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு சுமார் 462.58 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அண்மையில் தனது இரண்டு நாள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு […]

